கில்லி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டாம் என பலரும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் மூன்று காரணங்களையும் சொல்ல ஏ.ம். ரத்னம் அளித்த பதில் தான் அல்டிமேட். மேலும் ரத்னம் சொன்னது போன்றே நடந்திருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இன்று கோடக் மஹிந்திரா வங்கியின் அனைத்து நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையைத் தொடந்து வங்கியின் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம் சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது பொன்னியந்தால் அருகே கார் மீது வேன் நேருக்கு நேர் மோதி விபத்தில் மூன்று பேர் பலி, மூன்று பேர் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான படம் கில்லி. இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கில்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் உள்ள கிண்டி பாம்பு பண்ணையில் வன உயிரினங்களை அருகில் இருந்து தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் 3டி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள்அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என திமுக கவுன்சிலர் மற்றும் பிரதிநிதி இருவர் இணைந்து நாகை வேளாங்கண்ணி மாதா கோவிலில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
போரின்போது தனது பாட்டி இந்திரா காந்தி நகைகளை கொடுத்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
காஸாவின் கடைசி நம்பிக்கையாக திகழ்ந்த ரஃபா நகரிலும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இதனால் அங்கு தஞ்சமடைந்துள்ள பல லட்சம் பாலஸ்தீனியர்களை மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பதால் பிற நாடுகளின் உதவியை நாடியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத சூரிய ஒளி ஆற்றலில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. முதல்முறை இந்த அளவிற்கு மின் உற்பத்தி நடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தமிழ்நாட்டின் கோடை மின் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் டீன் ஏஜ் கர்ப்பங்களை குறைக்கும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாவட்டங்கள் திடீர் மாற்றம் அடைந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீன் பிடி தடைக் காலம் தற்சமயம் அமலில் உள்ள நிலையில் பெரிய அளவிலான மின் வரத்து இல்லை. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் மீன் பிரியர்களுக்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தற்சமயம் ஆரம்பித்துள்ள கோலா மீன் சீசன். கோலா மீன்கள் உண்பதற்க்கு மட்டுமல்ல. அதன் வரலாறு, மீன் பிடி முறை அனைத்துமே சுவையானது தான்.
திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுகிறது தெற்கு ரயில்வே. அதாவது மே இரண்டாம் தேதி முதல் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே கால அட்டவணையுடன் வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, பாஜக சிறுபான்மை அணி தலைவர் உஸ்மான் கனி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டத்திற்கு பிளஸ் டூ முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
பிரதமர் மோடி சமீபத்தில் ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அப்போது, கூட்டம் கூட்டமாக மக்கள் பங்கேற்றதாக ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா ??
புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில் வரை இன்று முதல் பிஆர்டிசி அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பேருந்து குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து புதுச்சேரியில் இருந்து புறப்படும் நேரம், வழித்தடம், கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான பழைய வழக்குகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், இன்றைக்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினம்தோறும் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருடி வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நடப்பாண்டு கோடைக்காலத்தில் ஊட்டி, கொடைக்கானலிலும் வெயில் கொளுத்தி வருகிறது. இயல்பை விட அந்தப் பகுதிகளில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.