இஸ்ரேலிய துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகள் குறித்து "தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு" ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயத்தில் நம்பகமான புலனாய்வாளர்கள் தளங்களை அணுக வேண்டும், என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மைகளை கண்டறிய காசாவில் அதிகமான, ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியும் என்ற...
மனிதாபிமானமற்ற முறையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை தென் கொரியர் ஒருவர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதனால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக பூனைகளை கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.விலங்கு கொடுமை வழக்கு
குற்றவாளி டிசம்பர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.
குறிப்பாக பூனைகளை கொலை செய...
பலத்த காற்றினால் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதியே இடிந்து விழுந்தது.
பலத்த காற்று காரணமாக பாலத்தின் 100 அடி பகுதி இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.பாலம் இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு
பாலம் இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த வழியால் ஒரு திரு...
ஜிபூட்டி கடற்கரையில் 77 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 23பேர் காணாமல் போயுள்ளனர், இது இரண்டு வாரங்களில் நடந்த இரண்டாவது கோர சம்பவம் என ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
படகில் இருந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்பு
மீட்புப் பணிகளுக்கு அதன் ஜிபூட்டியன் அலுவல...
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் பிரித்தானிய நேரப்படி இன்று (23) காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழுபிரான்சில் இருந்து 110 பேர் அடங்கிய சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று சிறிய படகொன்றில் பிரித்தானியாவுக்கு சென்றதாக பிரான்ஸ் நாட்டின் கடற்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்போது, இந்த படகு விபத்துக்குள்ளானதி...
சீனாவின் உள்ள தாய் மலையின் உச்சியை அடைவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாய் மலை சீனாவின் தைஷான் பகுதியில் அமைந்துள்ளது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை 1,545 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.சுற்றுலாப் பயணிகள்இங்குள்ள கோயிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவி...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நாளை (24) இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.ஈரானின் கடன் ஆதரவு
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 2011 இல் ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடன் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் தேசிய மின் அமைப்...
கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மோசடி சம்பவம்
சந்தலங்காவ கொடெல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்...
3 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழிநுட்பங்களை இரகசியமாக வழங்கியமைக்காக இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா பிரதானமாக ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகின்றது.பொருளாதார தடை
இந்நிலையில், குறித்த நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்றங்களுக்கு இடையில் ஈராக்கில் உள்ள இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலானது, ஈரான் ஆதரவு பெற்ற மக்கள் அணிதிரட்டல் படையின் (Popular Mobilization Forces-PMF) தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்கா மறுப்பு
அண்மைக்கால தரவுகளின்படி கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில் பெருந்தொகையான இலங்கையர்கள் கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ளனர்.எனினும் தற்போது விசிட்டர் விசாவில் செல்வோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விசிட்டர் விசா கனடாவில் விசிட்டர் விசா தொடர்பில் எந்த வித மாற்றமும் ஏற்படுத்தப...
பாகிஸ்தானிய மாகாணத்தில் பனிப்பாறை உருகுவதால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.வெள்ள அபாய எச்சரிக்கை வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மேலும் மோசமடையக் கூடும் என்றும், எந்த ஆபத்தும் நேராமல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வே...
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) எதிர்வரும் (23) மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அடிப்படையில் அதிக நடமாட்டக் குறியீட்டைக் கொண்ட முதல் நாடுகளில் கனேடிய கடவுச்சீட்டு தொடர்ந்தும் உச்சத்தில் உள்ளது.
கனேடிய கடவுச்சீட்டு தற்போது 7வது இடத்தில் உள்ளது மற்றும் 188 நாடுகளுக்கு விசா இல்லாத/விசா-ஒன்-அரைவல் அணுகலுடன் அமெரிக்காவுடன் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
எல்லைகள் எப்போதாவது தடைகளாகத் தோன்றும் உலகில், கனேடிய கடவுச்சீட்டை வைத்திருப்பது நிகரற்ற சுதந்திரத்திற்கான திறவுகோலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதுவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இஸ்ரேலில் மக்களின் வாழ்க்கை வழமையாக இயங்கி வருவதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பாக உள...
அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இந்நோய்த்தாக்கமானது அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எச்சரிக்கை இதன் காரணத்தால் அமெரிக்காவில் கறந்த பாலில் இருந்து எச்5என்1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அத்துடன், க...
மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற முகமது முய்சு இந்தியாவிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறார்.
இந்த அரசியல் நெருக்கடியால் இந்தியாவில் இருந்து மாலைதீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.
மாலைதீவின் சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த மாதாந்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்க...
காசாவின் தென் பகுதியிலுள்ள நகரான ரஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஆறு குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்றைய தினம் (19) இடம்பெற்றுள்ளது.பெரும் பாதிப்பு
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ரஃபாவின் புறநகர்ப் பகுதியான தெல் சுல்தான் பகுதியில் குடியிருப்புக் க...
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 வயதான இலங்கை பிரஜைக்கு ஜாமீன் கோரும் திட்டம் இல்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச்ச மாதம் கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷினி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake (35)) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட...
தொழில்நுட்ப உலகின் முன்னோடியான எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்கின் பயணம் "டெஸ்லா நிறுவன கடமைகளின் காரணமாக" தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட இந்த பயணத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதும், டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் திட்டமிடப்பட்ட...
காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Childrens Fund) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ( United Nations Office for the Coordination of Humanitarian Affairs) ஆகியவை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கூற்றுப்படி ...
வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை "நட்பான தந்தை" மற்றும் "சிறந்த தலைவர்" என்று புகழ்ந்து ஒரு புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பாடல் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய தொலைக்காட்சியில் புதன்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
குழந்தைகள் முதல் படையினர் வரை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட வட கொரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் "கிம் ஜாங் உன்னின் சிறந்த தலைவரை
பாடுவோம்" மற்றும் "கிம் ஜாங் உன், ஒரு நட்பு தந்தையைப் பற்றி தற்பெருமை காட்டுவோம்" போன்ற வரிகளை மிக அதிகமாகப் பாடுவது இதில் இடம்பெற...
இந்தியாவின் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில்(Everest Fish Curry Masala) அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் ஒன்றாக காணப்படுகின்றது.
இந்த நிறுவனமானது தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்துவருகின்ற நிலையில் இந்த மசாலாவை சந்தையிலிருந்து திரும்பப்பெற ச...
உலகநாடுகள் எதிர்பார்த்தது போலவே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது.
அத்தோடு, ஈரானை இஸ்ரேல் எப்படித் தாக்கியது என்கின்ற விடம் இன்றுவரை மர்மமாகவே இருந்துவருகின்றது.
அதேவேளை, ஈரானில் எந்தவிதச் சேதமும் இல்லாமல் தாக்குதல் நடாத்தப்படவேண்டும் என்பதில் இஸ்ரேல் கவனமாக இருந்ததுடன் அதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா இருந்துள்ளது.
அமெரிக்காவானது, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஏன் அமெரிக்கா ஈரான் மீது கடுமை...
மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருவதாகவும் இது, இதுவரை பெயரிடப்படாத நோய் என்றும் இதனால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்று நோய்கள் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் உலகளாவிய அமைப்பு ஒன்றே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது, கொரோனாவைப் போன்ற ஒரு மிக நெருக்கடியான சூழலை வெறும் காய்ச்சல் உருவாக்க இருப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து இதுவரை பெயரிடப்படாத இந்த நோய் பெருந்தொற்றுக்கான அறிகுறிகளுடன் காணப்படுவதாகவு...
மத்திய ஆபிரிக்காவில் ஆற்றில் 300 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய ஆபிரிக்கா தலைநகரான பாங்குவில் வசிக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல ஆற்றை கடக்கும் முறையே உள்ளது.
இந்நிலையில் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு செல்ல படகில் சுமார் 300 பேர் ஆற்றை கடக்க முயற்சி செய்துள்ளனர்.ஆற்றில் கவிழ்ந்த படகு
அப்போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி ...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் நாளை திங்கள் பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் பாகிஸ்தானில் தங்கியிருப்பார் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு
இந்த பயணத்தின் போது, ரைசி பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமர், செனட் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை சந்திப்பார் என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்...
மயான மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்த காணொளி வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
இந்தியாவின் ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகே அர்ஜுன் நகர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் எரியூட்டு மயானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனைச் சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. மயானத்தில் சடலங்களை எரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் மதில் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.திடீரென சரிந்து விழுந்த&nbs...
மாலைதீவின் 20 ஆவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று(21) தேர்தல் நடைபெறுகிறது.
குறித்த தேர்தலானது மார்ச் 17 ஆம் திகதி நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் தேர்தல் திகதி மாற்றம் செய்யப்பட்டது.
தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 28 ஆம் திகதி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.உறவில் விரிசல்
இந்த மசோதாவுக்கு அதிபர் முகமது முய்சு(Mohamed Muizzu) ஒப்புதல் அளித்த பின்னர் தேர்...
காசாவில் மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா, இஸ்ரேலிடம் தகவல் கேட்டுள்ளது
கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹ்மத் ஹுசென், தனது அலுவலகம் காசாவில் தனது தண்ணீர் டிரக் குண்டுவீசித் தாக்கப்பட்டதாகக் கூறியதை அடுத்து, "மேலும் தகவலுக்காக" இஸ்ரேலை அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம்
"பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் விரைவாகவும் தடையின்றியும் நிறைவேற்றப்படு...