சென்னை: சென்னை எழும்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநாகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளனர். ரூ.9.72 லட்சம் சொத்து வரி செலுத்ததாதை அடுத்து சென்னை மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துவரி செலுத்தாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இன்று வெற்றிபெறும் அணி வரும் 26ம் தேதி இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிற
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள
சேலம்: சேலம் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுதப் படை காவலர் காவல் நிலையத்திலிருந்து தப்பியோடினார். பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக உள்ள பிரபாகரன் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்தனர்.கைதான பிரபாகரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்றபோது காவல் நிலையத்திலிருந்து தப்பினார
மதுரை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும் என அமைச்சர் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் தமிழக அரசு ஆயிரம் மடங்கு உறுதியாக உள்ளதாக மதுரையில் பெரியசாமி பேட்டி அளித்துள்ளா
டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை
கொல்கத்தா: எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் குற்றவாளிகள் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி அண்மை காலமாக காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் பாஸ் அல்ல காங்கிரஸ் கட்சி என்று அவர் கடும
சென்னை: ஹாடியாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26-ல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 4.50-க்கு புறப்படும் ஹாடியா - சென்னை எழும்பூர் ஒருவழி சிறப்பு ரயில் (08042) மறுநாள் பகல் 12.30-க்கு எழும்பூறில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbs
சிவகங்கை: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தினர
சென்னை: மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான கடந்த ஆண்டு டெண்டரின்படி பணிகள் முடிக்கப்பட்டு விட்டன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது பற்றி தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. &nb
சென்னை: 19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். tnpscexams.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம
டெல்லி: நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். எம்.பி. பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி டிவீட் செய்தார். 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். &nb
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தா
டெல்லி: திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது என்று மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார். ராகுல் தகுதி நீக்கம் நாட்டில் சர்வாதிகாரம் முடிவதற்கான தொடக்கப் புள்ளி இது. நாட்டின் அரசமைப்புகள் அனைத்தும் அழுத்தத்தில் உள்ளன என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளா
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள தனியார் அரிசி ஆலையில் அரிசி குவியலில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இயந்திரத்தின் கூம்பு அறுந்து விழுந்ததில் அரிசி குவியலில் சிக்கி தொழிலாளர்கள் முத்துக்குமார், குந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளன
ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள வலென்சியா மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் பல்லாயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. விளானிவாதி விவேர் என்ற இடத்தில் உள்ள பரந்து விரிந்த வனப்பகுதியில் நேற்று பற்றிய காட்டுத் தீ ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. தீ வேகமாக பரவுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்
டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்தி முதன்முறையாக மக்களவையில் கலந்துக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என
மதுரை: புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கின் விசாரணையை பொருளாதார குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால் புதிய புகார் மனுவை ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் மனு மீது ராமநாதபுரம் எஸ்.பி. நடவடிக்கை எடுக்க உயர்நீதிம
டெல்லி: அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்வதாகவும். ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என அவர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். &nbs
சென்னை: 2022-23ல் மதிப்பூட்டுப் புலம் வாயிலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நடத்த A4 சீட் பண்டல் வாங்கவும் நடுநிலை, உயர்நிலை, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆய்வகங்கள் வாயிலாக தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் கல்வி மேலாண்மை தகவல் தரவு தளத்தில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப A4 காகிதம் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளத
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சடலம் வைத்துள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 10 பெண்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்த 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன
சென்னை: ராகுல்காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் எனவும் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தா
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்த பயண அட்டை மட்டுமே செல்லும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்.19ம் தேதி முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப் புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளத
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஏரியில் மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொன்னேரிக்கரை ஏரியில் பிரபாகரன் என்பவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு சடலம் மீட்டக்கப்பட்டத
மதுரை: மதுரையில் உள்ள எக்கோ பார்க், ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நிலை அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முறையாக பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த பொழிலன் என்பவர் வழக்கு தொடர்ந்தார
புதுடெல்லி: சூர்ப்பனகையுடன் என்னை ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எ
கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா 2020 – 2021 கால கட்டத்தில் நாட்டில் உள்ள சிறைகளில் நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட கைதிகளுக்கு, உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் படி பரோல் / ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்ட கைதிகள், விரைவில் அந்தந்த நீதிமன்றங்களில் சரண் அடைய வே
சித்தூர் : சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சித்தூர் மாநகரத்தில் முக்கிய சந்திப்பான எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் தமிழ்நாட்டில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்கிறது.அதேபோல் ஏராளமான கிர
தன்பாக்: ஜார்க்கண்டில் கிளைடர் விமானம் வீடு மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்டத்தில் பர்வாடா விமான தலத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளைடர் விமானம் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. அவசரகால எச்சரிக்கை வருவதை விமானி உணர்ந்த அடுத்த வினாடியே கிளைடர் விமானம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சி வெள