கோல்கட்டா,-மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ...
ஜெய்ப்பூர்- விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், ராஜஸ்தானில் ஓரங்கட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு, பா.ஜ.,வில் திடீர் முக்கியத்துவம் தரப்படுகிறது. ...
ஆமதாபாத்: பிரதமர் மோடி இன்று குஜராத் வருகை தர உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி நேற்று மத்திய பிரசேதம் சென்றார் பிரதமர் ...
புதுடில்லி,-ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில், ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்கள் மற்றும் ஆகமம் தொடர்பான பணியாளர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மூன்று ...
புதுடில்லி: பிரதமரின் ஆலோசகராக உள்ள அமித் காரே பதவி காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித்காரே கடந்த ...
புதுடில்லி-தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி மீதான, டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை, அடுத்த மாதம் 17க்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று ...
புதுடில்லி,-உயர் கல்வியில் எந்த நேரத்திலும் சேரலாம், விலகலாம் என்ற முறையை நடைமுறைபடுத்துவது, கல்வி நிறுவனங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு காண எந்த முயற்சியும் ...
போபால்,-நகர்ப்புற நக்சல்களிடம் காங்கிரஸ் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. அவர்கள் தான் கட்சியின் கொள்கைகளையும், கோஷங்களையும் வகுக்கின்றனர், என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மத்திய ...
ஹைதராபாத்,- அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், வயநாடு தொகுதியில் அல்லாமல், ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுவாரா, என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி ...
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் என்ற பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஷைன் குமார் என்பவரை, நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத ஆறு பேர் அடங்கிய கும்பல் சரமாரியாக ...
கோழிக்கோடு,-கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரசால் புதிய பாதிப்பு பதிவாகாத நிலையில், இங்குள்ள பள்ளி, கல்லுாரிகள் நேற்று முதல் இயங்கத் துவங்கின.கேரளாவின் கோழிக்கோடு ...
புதுடில்லி,-காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக கனடா அரசிடம் எவ்வித உளவு தகவல்களும், ஆதாரங்களும் இல்லை. காலிஸ்தான் குழுக்களின் ...
பாட்னா,-கடனை வட்டியுடன் செலுத்தியும், கூடுதல் தொகை கேட்டு மிரட்டிய கும்பல், பட்டியலின பெண்ணை, அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம் பீஹாரில் அரங்கேறி உள்ளது.பீஹாரில், ...
மலப்புரம்,-கேரளாவில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை ...
வெளியேற்றுவோம்!தே.ஜ., கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் மீண்டும்
இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த கூட்டணியை ஆட்சி அதிகாரத்தில்
இருந்து, எங்களின், இண்டியா கூட்டணி வெளியேற்றும். இதை ...
சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் நேற்று புதுடில்லியில் கண்டன பேரணி நடத்தினர். தமிழ்நாடு இல்லத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் ...
பெங்களூரு,-பெங்களூரு மாநகராட்சியில், வார்டு கமிட்டிகள் செயல்பாட்டில் இல்லாததால், வளர்ச்சி பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும், தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்னைகளை ...
ரயில் முன் பாய்ந்துஒருவர் தற்கொலைமங்களூரின் கொஞ்சாடியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 44. ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றார். உல்லால் ரயில் நிலையத்தில் அவரது இருசக்கர ...
பெங்களூரு,- எஸ்.ஐ., நியமன ஊழலில் கைதாகி, சிறையில் அடைபட்டுள்ள ஐ.பி.எஸ்., அதிகாரி அம்ருத் பாலுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது.கர்நாடகாவில், பா.ஜ., அரசு இருந்த ...
சுப்ரமண்யாபுரா,-அண்ணன் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பரை கொலை செய்து விட்டு, தப்பியோடிய தம்பியை, போலீசார் தேடுகின்றனர்.பெங்களூரின் ஜெ.பி.நகரில் வசித்தவர் கணேஷ், 45. இவர், ஹோம் கேர் ...
பெங்களூரு,-புராதன நினைவு சின்னங்களை தத்தெடுக்கும் திட்டத்துக்கு கர்நாடக அரசு புத்துயிர் அளித்துள்ளது. சுற்றுலா வளர்ச்சியடைந்தால் கலாசார பெருமை பெருகும், பொருளாதாரம் உயரும், என்றும் ...
பெங்களூரு,-வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்வதற்கு, வரும் 30ம் தேதி கடைசி நாள்.தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், இவை ...
பெங்களூரு,-தேர்தலின்போது சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் சொத்து விபரங்களை மறைத்ததாக, கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் செயில் மீது, மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் ...
பாகல்கோட்,-மல்யுத்த வீரராக இருந்தவர், தன் பொருளாதார சூழ்நிலை காரணமாக, மார்க்கெட்களில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக மாறியுள்ளார்.பாகல்கோட் மாவட்டம், ஜம்கண்டியின் குப்ரஹல்லா ...
பெங்களூரு,-மனைவிக்கு பணம் கொடுத்து, அதை கணவரிடம் இருந்து திரும்ப பெறும், மணி ரிட்டர்ன் பாலிசியை, அரசு கொண்டு வந்துள்ளது என பா.ஜ., வின் முன்னாள் முதல்வர் பசவ ராஜ் பொம்மை ...
பெங்களூரு,-பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு துவக்கப்பட்ட, ஹெலி டாக்சி போன்று, கர்நாடகாவின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு, ஹெலி ...
பெங்களூரு,-கர்நாடகாவின் 1,231 அரசு பி.யு.சி., கல்லுாரிகளில் ஒரே ஒரு கல்லுாரியில் மட்டுமே, உடற் பயிற்சி பேராசிரியர் பணியாற்றுகிறார். மற்ற கல்லுாரிகளில் உடற் பயிற்சி பேராசிரியர்களே இல்லாத ...
பெங்களூரு,-விவசாய பம்ப் செட்டு களுக்கு, மின்சாரம் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண, கர்நாடகா முழுதும் அரசு நிலத்தில், சோலார் மின் உற்பத்தி யூனிட் அமைக்க அரசு ...
ஜெயநகர்,-சாலையோரம் நின்றிருந்த பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரி மீது பைக் மோதி, இளைஞர் பலியானார்.ராம்நகர் கனகபுராவின் கல்லினகவுடனதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யஷ்வந்த், 26. இவருக்கு ...