லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). ...
புதுடில்லி: ராகுல் கிண்டல் செய்த ' மோடி' எனும் ஜாதியினர், கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் இருந்து குஜராத்தில் குடியேறியது தெரியவந்துள்ளது.'மோடி' எனும் ஜாதியினர் முதலில் ...
புதுடில்லி: 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன், ஜெயலலிதா, லாலு பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்களும் தகுதி நீக்கம் ...
புதுடில்லி: ராகுலின் எம்.பி., பதவியை தகுதி நீக்கம் செய்வதாக லோக்சபா செயலாளர் உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் ...
புதுடில்லி: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் மனு அளித்தன. இந்த மனு ...
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த இளைஞர், தேசிய நெடுஞ்சாலையில், பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், படுகொலை ...
லக்னோ : பிரதமர் மோடியின் முக்கிய உரைகளை உருது மொழியில் மாற்றம் செய்து, புத்தகமாக அச்சிட்டு, 'மதரசா' மாணவர்களுக்கு வழங்க உத்தர பிரதேச மாநில பா.ஜ., முடிவு செய்துள்ளது.உ.பி.,யில் முதல்வர் ...
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில், நோயாளிகளுக்குபுதிய மேம்பட்ட உயர் பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர்,அனைத்து துறை ...
புதுச்சேரி : புதுச்சேரியி்ல் ரூ.50 கோடி மதிப்பில் புதிய சித்த மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட உள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் முதல்வர் ...
புதுச்சேரி : 'புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும்' என அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று சட்டசபையில் உறுதியளித்தார்.புதுச்சேரி ...
வில்லியனுார் : காதல் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால், விரக்தியில் இருந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி ...
புதுச்சேரி : மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை மாஜி ஊழியர்கள் 60 பேரை போலீசார் கைது செய்தனர். பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ...
புதுச்சேரி : புதுச்சேரியில் ரூ.100.47 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.சட்டசபையில் அமைச்சர் ...
புதுச்சேரி: புதுக்கடை பிரிவு மின்வாரிய அலுவலகம் மடுகரை சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கடலுார் செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மடுகரை ...
புதுச்சேரி : தலைமை செயலக தினக்கூலி தொழிலாளி சாராயக்கடை அருகே இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்தவர் துரைராஜ்,48; தலைமை ...
புதுச்சேரி : மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.லாஸ்பேட்டை ராமன் நகரை சேர்ந்தவர் அபிமன்யா,41; மர சிற்ப வேலை செய்து ...
புதுச்சேரி : புதுச்சேரி ரெயின்போ நகரில் மகளிர் தின விழா மற்றும் நலவாழ்வு சங்கத்தின் 30வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் பாத்தீமா தலைமை தாங்கினார். பெண்கள் செயற்பாட்டுக்குழு ...
புதுச்சேரி : ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:கல்யாணசுந்தரம்: ...
திருபுவனை : இரு குடும்பத்திற்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருபுவனை அடுத்த நல்லுார் மணக்குள வினாயகர் நகரை ...
புதுச்சேரி : ஜிப்மரில் புதிய மேம்பட்ட உயர் பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பிய ...
பாகூர் : தமிழக போலீஸ்காரர் ஒருவர் குடி போதையில், புதுச்சேரி போலீசாரை தாக்கியதுடன், ஸ்டேஷன் மீது வெடிகுண்டு வீசி அனைவரையும் தீர்த்துக் கட்டிவிடுவேன்' என மிரட்டல் விடுத்த சம்பவம் ...
புதுச்சேரி : தாகூர் அரசு கல்லுாரியில் தமிழ் துறையில் இளங்கலை தமிழ் இலக்கிய வகுப்புகள் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, தமிழ் துறை பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.இதில், ...
புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜலட்சுமி ...
காரைக்கால் : ஊஞ்சல் விளையாடிய சிறுவன் கழுத்தில் புடவை சுற்றி இறுகி இறந்தார்.காரைக்கால், வரிச்சிக்குடி புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். கொத்தனார் வேலை செய்து ...
புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் மகா கும்பாபிேஷக 8ம் ஆண்டு சகஸ்ர சங்காபிேஷக விழா வரும் 5ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி வரும் 4ம் தேதி மாலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, முதல் ...
புதுச்சேரி : ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து புதுச்சேரியில் மறிய லில் ஈடுபட்ட காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.பா.ஜ., தாக்கல் செய்த அவதுாறு வழக்கில் காங்., கட்சியை ...
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகம் சமுதாய கல்லுாரியில் பயிலரங்கம் நடந்தது.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உயிர் வேதியியல் துறை, இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ...
புதுச்சேரி : புதுச்சேரி பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற கடலுார் மாவட்ட வாலிபர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ...