கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை: வளர்ச்சியை எதிர்நோக்கி தொலைநோக்குப் பார்வையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது. பெரும்பாலான உலக நாடுகள் பொருளாதார சவாலை சந்தித்து வரும் நிலையில், ...
வருமானம் அதிகரிக்கும்மத்திய பட்ஜெட்டின் தொலைநோக்கு பார்வை, ஒழுங்குமுறை, கட்டமைப்பு ஆகியவற்றால் தனி நபர் வருமானம் பெறுபவர்கள் அதிக பலன் அடைவர். இது, ஒவ்வொரு இந்தியரின் தனிநபர் ...
சென்னை:'தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத மத்திய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசின் 2023 - 24ம் ...
* எஸ்.பி.ஜெயப்பிரகாசம், கவுரவ ஆலோசகர், தமிழக உணவு பொருள் வியாபாரிகள் சங்கம்: மக்கள் மற்றும் வணிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த, தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்வு; அனைத்து ...
புதிய இந்தியாவுக்கான பார்வை!மத்திய அரசின் பட்ஜெட், புதிய இந்தியாவுக்கான பார்வையாக உள்ளது. நம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் வகையிலும், 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் ...
வரவேற்பும், வருத்தமும்!தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ்: ரயில்வேக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, தனி மனித வருமான வரி விலக்கு, 5 லட்சத்தில் ...
சென்னை:'மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்த பட்ஜெட், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராம பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சிறந்த பட்ஜெட்' என, இந்திய தொழில் ...
சென்னை:''மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கேட்டு பெற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்,'' என, மத்திய அரசின் வருவாய் துறை முன்னாள் செயலர் சிவராமன் தெரிவித்தார்.'பிக்கி' ...
விவசாயத்துறை மற்றும் திறன் மேம்பாட்டிற்கான முன்மொழிவுகளைக் கொண்ட பட்ஜெட்டை வரவேற்கிறோம். நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. இந்திய ...
சென்னை:''மத்திய பட்ஜெட், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்து அமைந்துள்ளது,'' என, அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் வி.முரளி தெரிவித்தார்.அகில இந்திய வரி செலுத்துவோர் ...
சென்னை:'சென்னை ஐ.சி.எப்., போல் மேலும் 3 ரயில்வே தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதனால், வாரந்தோறும் மூன்று வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடியும்' என ரயில்வே ...
கோவை:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் அம்சங்களை கோவை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர். 'தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, பொருளாதார நிலைப்புத் ...
லகு உத்யோக் பாரதி மாநில துணைத்தலைவர் *கல்யாண் சுந்தரம்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இளைஞர்களுக்கும், சிறுதொழில் முனைவோருக்கும் பயனுள்ளதாக ...
சென்னை:மத்திய பட்ஜெட் வளர்ச்சி சார்ந்து அமைந்துள்ளது; அதற்கு, ஹிந்துஸ்தான் வர்த்தக சபை வரவேற்பு தெரிவித்து உள்ளது.ஹிந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் வி.நாகப்பன்:மத்திய பட்ஜெட் வளர்ச்சி ...
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதுபோல, காலனியாதிக்க மரபுகளை முறியடிக்கும் வகையில், 'சூட்கேஸ்' ...
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சுற்றுலாவை மேம்படுத்த பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:உள்நாட்டு மற்றும் ...
மத்திய பட்ஜெட்டில், மின்சார கார்கள் உட்பட, முழுமையான இறக்குமதி கார்களுக்கு சுங்க வரி 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ...
''மத்திய அரசுக்குச் சொந்தமான பழைய வாகனங்களை மாற்றுவதற்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
மத்திய அரசு பட்ஜெட்டில், செயற்கை வைரத்தின் உள்ளூர் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக, அதற்கான மூலப்பொருளின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ...
விவசாயத் துறையில், 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒரு கோடி விவசாயிகளை ...
பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:'ஏஐ' எனப்படும், செயற்கை நுண்ணறிவுத் துறைக்கான மூன்று சிறப்பு மையங்கள், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ...
இந்தாண்டு, 9 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது; இவற்றுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் வாங்குவதற்கு ...
''நாட்டில் உள்ள 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், நீர்நிலை விமான தளங்கள், தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
மத்திய பட்ஜெட்டில், வெளியுறவுத்துறைக்கு 18 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 17 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விட இந்த ஆண்டு 4.64 சதவீத நிதி கூடுதலாக ...
ரயில்வேக்கு, 2.60 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மொத்த செலவினங்களுக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய்; நிர்பயா நிதியின் கீழ்,200 கோடி ரூபாய்; உள் ஆதாரங்கள் வாயிலாக3,000கோடி ரூபாய்; மற்ற ...
நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கான மூலதன செலவீனங்கள் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ...
ஜெயந்திலால் சலானி, தலைவர், சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம்:இது, சாமானிய மக்களுக்கு சிறந்த பட்ஜெட். அதே சமயம், தங்க நகை வியபாரிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. தங்கம் மீதான ...
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு, சமீபத்தில் கொடுக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பு ஒரு அளவுகோலாக இருக்கும். பிரதமர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா ...
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை தொடர்பான அறிவிப்புகளை, அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி வரவேற்றுள்ளார்.இதுகுறித்து, அப்பல்லோ ...
மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள், கட்டுமான துறைக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளதாக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறினார்.அவர் ...