முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ஆவணங்களை அள்ளிய அதிகாரிகள்
புதுடில்லி: பஞ்சாபில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சத்து சிங் தரம்சோட், சங்கத் சிங் கில்ஜியன் ஆகியோருக்கு ...
புதுடில்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகின்றன; வடகிழக்கு மாநிலமான மிசோரமில், ஓட்டு ...
புதுச்சேரி: அரியூரில் குடிநீர் குழாய் உடைந்துகழிவுநீர் கலந்து வந்ததால்,ஆத்திரமடைந்த கிராம மக்கள் நாகை - விழுப்புரம் சாலையில் மறியலில்ஈடுபட்டனர். 2 மணி நேரம் போக்குவரத்து ...
புதுச்சேரி: புயல், மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டசபையில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கனமழை மற்றும் சூறாவளியை ...
4 மாதமாக டிமிக்கி கொடுத்த 2 பேர் கோவாவில் கைது புதுச்சேரி: ஓட்டல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த வழக்கில் 4 மாதமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த இருவர், நான்கு மாதங்களுக்கு ...
புதுச்சேரி: வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உழவர்கரை, 4 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் லுார்து மேரி, 52. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ...
புதுச்சேரி: புதுச்சேரி பாண்டி மெரினாவில் நேற்றிரவு 9.30 மணியளவில் அதிவேகமாக வந்த ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர தடுப்புகட்டையில் மோதி ...
பாகூர்: கிருமாம்பாக்கம், ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகா மிஷன் செவிலியர் கல்லுாரி மற்றும் பேச்சு, செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ ...
புதுச்சேரி: ஆன்லைன் மூலம் 7.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த ஆச்சாரியபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயது பெண்; தனியார் கம்பெனியில் பணி ...
புதுச்சேரி; விபத்தில் இறப்பு, ஊனம் காப்பீடு தொகை பெற அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என, புதுச்சேரி தொழிலாளர் ஆணையர் மாணிக்கதீபன் அறிவித்துள்ளார்.அவர் ...
புதுச்சேரி: விழாக்களில் மாணவர் களை தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து பாட வையுங் கள் என, கவர்னர் கேட்டுக் கொண்டார்.சோரியாங்குப்பம் கிராமத்தில் நடந்த நமது லட்சியம் வளர்ச்சியடைந்த ...
புதுச்சேரியில், கடந்த லோக்சபா தேர்தலில் காங்., - தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு காங்., கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும் ...
புதுச்சேரியில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ...
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை, தமிழக காங்., கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள். இவர், தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர், துணை தலைவர் என, பல பதவிகளை ...
அரும்பார்த்தபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு நில ஆர்ஜிதம் செய்ய முடியாமல் அரசு திணறியது. நீதிமன்றம் வரை சென்று நிலம் ஆர்ஜிதம் செய்து மேம்பால பணியை துவக்கியது. ...
புதுச்சேரியில், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் மூலம் புதுச்சேரி நகராட்சி கொம்பாக்கம் வீரன் குளத்தை துார் வாரி புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரூ. 1 கோடி மதிப்பில் குளம் ...
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சமீபகாலமாக காரைக்கால் மாவட்டத்திற்கு அடிக்கடி சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து வருகிறார்.உள்துறை அமைச்சர் காரைக்கால் ...
புதுச்சேரிக்கு கடந்த அக்டோபர் மாதம் இடமாற்றலாகி வந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆஷிஸ் மோரோவுக்கு, முதல்வர் ரங்கசாமியின் ஆலோசனை இன்றி தலைமை செயலர் ராஜிவ் வர்மா பல்வேறு துறைகளை ஒதுக்கினார். இந்த ...
முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு சூழல் மின்னோட்டம் குறித்து இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம் பாடம் நடத்தினார். அப்போது, திருவிழா காலங்களில் தேரோட்டத்தில் ...
புதுச்சேரியில் கல்வி, கலை, இலக்கிய, பொது நலன் மேம்பாட்டுக்காக சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி ...
புதுச்சேரி: பாகூர், பிள்ளையார்குப்பம், பேப்பர் மில் ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன்; வணிக வரித்துறை அலுவலர். இவரது மனைவி தனியார் நிறுவன ஊழியர். தட்டாஞ்சாவடி, நவசக்தி நகரில் உள்ள மாமனார் ...
புதுச்சேரி: கோரிமேடு சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர்.அவர்கள், ...
புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை தொடர்ந்து கல்லுாரிகளுக் கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை ...
புதுச்சேரி: மறைந்த புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும், அமைச்சர் மற்றும் எம்.பி.,யுமான கண்ணனுக்கு புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.ஓட்டல் சற்குருவில் நடந்த ...
புதுச்சேரி: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம், தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை குற்றம் சாட்டி ...
சோன்பத்ரா : உத்தர பிரதேசத்தில் ஏழை, பழங்குடியின மக்களை ஏமாற்றி, கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிய 42 பேர் மீது, மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சென்னை ...
தெலுங்கானாவில் காங்., வெற்றி நிச்சயம் என, அனைத்து கருத்து கணிப்புகளிலும் தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் உள்ள காங்., தொண்டர்களும், வெற்றி நிச்சயம் என்பது பிரசாரத்தின் போதே தெரிந்து ...
தி.மு.க.,வின் சமீப கால நடவடிக்கைகள், காங்கிரஸ்மேலிடத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியனின் அறிக்கை, வி.பி.சிங்கிற்கு சிலை ...