நியூயார்க்: தெலுங்கானா மாநில தேர்தலில் பாஜ.,வுக்கு மிகப்பெரிய தோல்வியை அளிப்போம். கர்நாடகா போல் வரும் மாநில தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என காங்., முன்னாள் எம்.பி ராகுல் ...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் ...
சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 ...
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை: ...
அமராவதி: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் ...
புதுடில்லி: ஒடிசாவில் நடந்த வேதனையான சம்பவத்திற்கு பிறகும், பொறுப்பு ஏற்க முடியமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓடிவிட முடியாது என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது ...
புவனேஸ்வர்: ரயில் விபத்து பலி எண்ணிக்கை 288 அல்ல 275 பேர் என ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.இது குறித்து, ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா நிருபர்களுக்கு அளித்த ...
கவுகாத்தி: 150 பயணிகளுடன் அசாம் மாநிலம் திப்ருகர் சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக பைலட் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ...
புவனேஸ்வர்: ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவை சேர்ந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் ...
புவனேஸ்வர்: ரயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் விபத்து நடந்துள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வுக்கு பின் ...
புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்து காரணமாக 95 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.ஒடிசாவில் ரயில் விபத்தில் 288 பேர் பலியாகினர் 1000 பேர் காயமடைந்தனர். ...
தமிழக ஆதீனங்கள் ஆசியுடன், புதிய பார்லி.,யில் செங்கோல் நிறுவப்பட்டது. இதற்கு காங்., உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, திறப்பு விழாவையும் புறக்கணித்தன.இந்நிகழ்ச்சியைத் ...
தமிழக நிகழ்வுகள்தாயை அடித்து கொன்ற பாசக்கார மகன் கைது
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் ஆவாரம்பூ தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மஞ்சுளா, 50. இவர்களுக்கு ராஜேஷ், 31, ...
பெங்களூரு-பெங்களூரில் மக்களுக்கு அவசர மருத்துவ சேவை வழங்க, அவசர அவசரமாக துவங்கப்பட்ட நம்ம கிளினிக்குகளுக்கு தேவையான டாக்டர்கள், பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், ...
பெங்களூரு-பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், புற்றுநோய் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், எந்த கைதிகளுக்கும் புற்றுநோய் பாதிப்பு இல்லை.தென்படவில்லை.கார்கிநோஸ் ...
பெங்களூரு-ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் கன்னடர்கள் யாரும் சிக்கியிருந்தால் மீட்டு வருவதற்காக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தலைமையிலான குழு அங்கு முகாமிட்டுள்ளது. ...
பெங்களூரு-ஒயிட்பீல்டு - கே.ஆர்.புரம் இடையே, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட பின், காற்றின் தரம் உயர்கிறது.ஒயிட்பீல்டு - கே.ஆர்.புரம் இடையே, மார்ச் 25ல் மெட்ரோ ரயில் போக்குவரத்து ...
காரின் இன்ஜின், இருசக்கரம், ஆட்டோ வாகனங்களின் டயர்களை பயன்படுத்தி, 300 கிலோ எடையை துாக்கி செல்லும் வாகனத்தை விவசாயி ஒருவர் பயன்படுத்தி உள்ளார்.உத்தர கன்னடா மாவட்டம், சித்தாபூரின் ...
கனகபுரா-ராம்நகர் மாவட்டம், கனகபுரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சிவகுமார். துணை முதல்வராக பதவியேற்ற பின், முதன் முறையாக நேற்று சொந்த தொகுதிக்கு சென்றார்.கல்லஹள்ளியில், ...
பெங்களூரு-சிலிண்டர் மீதான மானியத்தை விட்டுக் கொடுத்தது போன்று, இலவச திட்டங்களையும் விட்டுக் கொடுக்கலாம், என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் ...
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, காங்., முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் எம்.பி., ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா மற்றும் கட்சி தலைவர்கள் படு ...
மைசூரு-மைசூரு - பெங்களூரு விரைவுச் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு உள்ள வேலியை திருட வேண்டாம், என, மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.மைசூரில் அவர் அளித்த பேட்டி:தென் ...
தார்வாட்-மத்திய அரசு, தலா 5 கிலோ இலவச அரிசி வழங்குகிறது. அதை பணமாக வழங்க வேண்டும், என ஹூப்பள்ளி - தார்வாட் மேற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் கூறினார். ஹூப்பள்ளியில் நேற்று ...
மல்லேஸ்வரம்-காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சுவாமிகள், இன்று மல்லேஸ்வரம் மடத்தில், பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குகிறார்.பெங்களூரு மல்லேஸ்வரம் வாசவி கோவில் சார்பில் ஏற்பாடு ...
பெங்களூரு-ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தோர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ, அனைத்து கட்சிகளும் முன் வர வேண்டும் என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ...
தட்சிண கன்னடா-லோக்சபா, ஜில்லா பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தலை மனதில் கொண்டு, இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றினால் கர்நாடகாவில் நிதி நெருக்கடி ஏற்படும், என ...
புதுச்சேரி-ஒடிசாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு, புதுச்சேரி, காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் ...
திருபுவுனை-மனைவியை பிரிந்து வாழ்ந்த தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருபுவனை சின்னபேட்டை சேர்ந்தவர் இருசப்பன், 35; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் ...