Rs 1 lakh additional subsidy for youngsters who are engaged in agriculture industry | வேளாண் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்குக் கூடுதலாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இன்று நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தை எதற்காக தமிழக அரசு புறக்கணிக்கிறது என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப்பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுடை சந்தியில் நேற்று (26.7.2024) ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சந்தேகநபர்கள் கைது
இச் சம்பவத்துடன...
நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் (Wickramabahu Karunaratne) இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.
பொரளை (Borella)– பொதுமயானத்தில் இன்று (27.7.2024) பிற்பகல் 5 மணிக்கு இறுதிக் கிரியை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன கடந்த புதன் கிழமை காலமானார்.தமிழர் பிரச்சினைமறைந்த விக்ரமபாகு கருணாரத்ன தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பி...
பிரபல சீரியல் நடிகை 10 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்து சின்னத்திரை உலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கடந்த 12ஆம் தேதி ரிலீசான கமல்ஹாசனின் இந்தியன் 2திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும்
பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் போட்டியாளராக களம் இறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேரன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த நிலையில் ரஜினிகாந்த் அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்பறை வரை அழைத்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீட்டிற்கு பெண் ஒருவர் சூனியம் வைத்ததாக கூறப்படும் நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யோகி பாபு நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவான போட் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் 20 வயது நடிகரை காதலிப்பதாக வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய் ஒரு திரைப்பட விழாவில் பேசிய
பழம்பெரும் நடிகை எம்என் ராஜம் அவர்களின் ஒரே மகள் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் தேடலை அடிப்படையாக வைத்து
உலகில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகள் பட்டியலிப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி,இயற்கை அழகு, உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் கலாச்சாரம் போன்ற பல காரணங்கள் இந்த இடங்கள் விரும்பப்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.கனடா(Canada)
அந்தவகையில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகளில் முதலிடத்தில் கனடா உள்ளது.
குறிப்பாக மாணவர்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் பிரபலமான இடமாக பார்க்கப்படுகின்றது...
வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய...
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களை அழைத்து அவர்களுடன் விவாதம் நடத்தி கேட்டு மக்கள் ஆராயகூடிய விதத்திலே ஒரு பகிரங்க தளத்தை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் இந்த தளத்தை உபயோகிக்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இனிவரும் நாட்களில் சர்வதேச நாணயநிதியத்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் ஒரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கக் கூடாது.பொது வேட்பாளர்
குறிப்பாக ஜன...
யாழில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறி்த்த கைது நடவடிக்கையானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் (Jaffna) - மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (25) வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற வேளை வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.முன்பகைஇந்தநிலையிலேயே , குறித்த தாக்குதல் சம்பவத்...
திருகோணமலை(Trincomalee) - இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை அப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி துப்பரவு செய்வதால் அப்பகுதியில் பதற்ற நிலை எழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள
விகாரையின் விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு பொதுமக்களுக்கு சொந்தமான
விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்து வருவதாகவும்
அப்பகுதியிலுள்ள காண...
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆ
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னா் ரயில்வே கட்டமைப்பைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலால் ரயில்