இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் ...
சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 ...
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை: ...
ஒடிஷாவின் பாலசோரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சனிக்கிழமையன்று நான் சென்றபோது, பிணவறை எங்கு உள்ளது என்று தேடினேன். அங்கிருந்தவர்களிடம் பிணவறை எங்கு உள்ளது என்று கேட்டேன்.
கடந்த 15 ஆண்டுகளில் பல ரயில்வே அமைச்சர்கள் பதவிக்கு வந்த பிறகும் இந்தியாவில் ரயில் விபத்துகள் நிற்கவில்லை. ஜீரோ ரயில் விபத்து என்ற இலக்கை எட்டுவது எப்போது?
விபத்து குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைப்பை சீரழித்தவர்களை தப்ப விடக்கூடாது என கூறியுள்ளார். சில அரசியல் கட்சிகள் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி வருகின்றன.
சிகிச்சைக்காக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோரிடமிருந்து அக்குழந்தையை ஜெர்மனி அரசு பறித்துக்கொண்டது. இது தொடர்பான சட்டப் போராட்டத்தில் அடுத்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு அருகிலிருந்த தண்டவாளத்தில் எப்போது சாய்ந்தது என்றும், அதே தடத்தில் யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் எப்போது வந்தது என்பதற்கான நேர இடைவெளி தெரியவில்லை.
பைபிளில் குழந்தைகளுக்கு பொருத்தமான தகவல்கள் இடம்பெறவில்லை என்றும் ஆபாசம் மற்றும் வன்முறை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு கூறியதால் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து பைபிளை அகற்ற உத்தரவு.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை சீனா சில காலத்திற்கு முன்பு குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா தனது முடிவுக்கு வருந்துகிறது. தற்போது இந்த துறைமுகத்தில் இந்தியா தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
வரும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா வரவிருக்கிறார். வெள்ளை மாளிகையில் அவருக்குச் சிறப்பு விருந்து அளிப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே இத்தகைய நேரத்தில் ராகுல் இங்கே வந்திருப்பது, மோடியின் செல்வாக்கோடு ராகுலை ஒப்பிட்டு பல விமர்சனங்களை எழுப்புவதற்கு வழிவகுக்கும்.
"ரயில் தடம் புரண்டதால் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு பெட்டியாக தடம் புரள எங்கள் பெட்டிக்கு என்னவாகும் என்கிற பதற்றம், அச்சம் அனைவருக்கும் இருந்தது. சாவோமா பிழைப்போமா என்கிற நிலையில்தான் நான் இருந்தேன்"
புதுடில்லி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பயணியர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால், அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பதவியை ராஜினாமா செய்ய ...
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவற்றின் விபரம்:இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த ...
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக துவேஷ கருத்துகளை பரப்பிய கிறிஸ்துவ இளைஞருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ...
புதுடில்லி, குடும்ப நல நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், தன் மகனை இந்தியா அழைத்து வராத அமெரிக்க வாழ் இந்தியருக்கு, ஆறு மாத சிறையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் ...
டோக்கியோ, ஜப்பானில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த, 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது.கிழக்காசிய நாடான ...
உதவி எண்ணுக்கு மொத்தம் 26 அழைப்புகள்தான் வந்திருந்தன. அதிலும் பெரும்பாலான அழைப்புகள் ரயில் ரத்தான விவரங்கள் குறித்த அழைப்புகளாக இருந்ததாக அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.