தமிழ்நாடு: கும்முடிப்பூண்டி அருகே இரு வாகனங்களை மறித்த திருவள்ளூர் தனிப்படை போலீசார் வாகனங்களை சோதனையிட்டதில், அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,800 கிலோ குட்காவை கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாடு: வருகிற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும் என்றும், அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோரும் வருத்தம் தான் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு: அமலாக்கத்துறை அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ராயன் குடும்பத்தின் பாதுகாவலராக செல்வராகவன் கச்சிதமாக இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா கிடைத்த வாய்ப்பில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதிக்க முயன்றிருந்தாலும், அவருக்கான கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்படவில்லை.
தமிழ்நாடு: குப்பையில் போட்ட நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கோவை வாசிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் என எப்படி மனுதாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து அவர் மனிப்பு கோரியுள்ளார்.
தமிழ்நாடு: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்த சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே 333 தீர்மானங்களும் எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் அறிவித்தார்.
இந்த விஷயத்தை சவுந்தர்யா தன் அப்பாவிடம் சொல்ல, உடனே மகள் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த், தனது பேரனை சமாதானப்படுத்தி அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞர் கஞ்சா பயன்படுத்திய புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.