தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் கல்லாண்ட பெருமாள் என்பவர் காரில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேப்ப மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது
பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிவடைய உள்ளதாலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும் கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 7-ம் தேதி பள்ளி திறக்கப்படுவதாக இருந்ததை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் இதுகுறித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.
சேலம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாஸ்தா டைல்ஸ் என்ற கடையில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரியில் காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மார்ச் மாதம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து இன்று 9 மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது
ஒடிசாவில் நேரிட்ட பயங்கர ரயில் விபத்துக்கு பின்னால் கிரிமனில் சதி இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை நடை வலையை பயன்படுத்துவதனை தடுப்பதின் நோக்கமாக மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரண்டு பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியவில்லை. இவை புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்குப் புறப்படும் சென்னை-ஹவுரா ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஓடிசா செல்வதற்கும், அம்மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதற்குமான டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து சம்பவத்தால் பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலசோர் அருகில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. பராமரிப்பு பணிகள் அடுத்த சில நாட்கள் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளதால் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்யப்படும் பணி நடைபெற்றது இந்த பணியை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரையனன்ஸ் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
Sharwanand Wedding: பிரபல நடிகர் ஷர்வானந்துக்கும், ரக்ஷிதா ரெட்டிக்கும் ஜெய்பூரில் இருக்கும் தி லீலா பேலஸில் இன்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதில் திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் daily Max capitals pvt Ltd என்றான் நிறுவனத்தின் மூலம் செந்தில்குமார் அவருடைய மனைவி மற்றும் பங்குதாரர்கள் இணைந்து இருபது கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது பங்குதாரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்
ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வை காவலர்களுக்கு மறுக்கக் கூடாது; துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் நமது நாட்டிற்கு நல்லது என்றும் நடிகை ஷாக்க்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் திருச்சி வாளாடி அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.