கூகுள் தேடலை அடிப்படையாக வைத்து
உலகில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகள் பட்டியலிப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி,இயற்கை அழகு, உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் கலாச்சாரம் போன்ற பல காரணங்கள் இந்த இடங்கள் விரும்பப்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.கனடா(Canada)
அந்தவகையில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகளில் முதலிடத்தில் கனடா உள்ளது.
குறிப்பாக மாணவர்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் பிரபலமான இடமாக பார்க்கப்படுகின்றது...
வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய...
யாழில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறி்த்த கைது நடவடிக்கையானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் (Jaffna) - மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (25) வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற வேளை வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.முன்பகைஇந்தநிலையிலேயே , குறித்த தாக்குதல் சம்பவத்...
திருகோணமலை(Trincomalee) - இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை அப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி துப்பரவு செய்வதால் அப்பகுதியில் பதற்ற நிலை எழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள
விகாரையின் விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு பொதுமக்களுக்கு சொந்தமான
விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்து வருவதாகவும்
அப்பகுதியிலுள்ள காண...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் ஒரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கக் கூடாது.பொது வேட்பாளர்
குறிப்பாக ஜன...
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களை அழைத்து அவர்களுடன் விவாதம் நடத்தி கேட்டு மக்கள் ஆராயகூடிய விதத்திலே ஒரு பகிரங்க தளத்தை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் இந்த தளத்தை உபயோகிக்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இனிவரும் நாட்களில் சர்வதேச நாணயநிதியத்...
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. (HIV) நோயிற்கான தடுப்பு மருந்தை தென்னாபிரிக்க (South Africa) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவின் கேப்டவுன் (CAPE TOWN, South Africa) பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த மருந்தை கண்டுபித்துள்ளனர்.நோய் எதிர்ப்பு சக்திஅந்தவகையில், ஆண்டுக்கு இருமுறை என ஊசி மூலமாக செலுத்தப்படும் இந்த மருந்து மூலமாக எச்.ஐ.வி. தொற்றால் பாதிக...
இலங்கை(Sri lanka) கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ(Binura Fernando), சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் பினுர பெர்னாண்டோவிற்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ்(Ramesh Mendis) இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி
இலங்கைக்கு சுற்ற...
வியாழன் கிரகத்தை விட ஆறு மடங்கு பாரிய "Super Jupiter" எனும் கிரகத்தை நாசாவின் (NASA) ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
நாசாவின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கி இந்த மாபெரும் கிரகத்தின் சில படங்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்தவகையில், இந்த பிரமாண்ட கிரகம் பூமியில் இருந்து 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரு நுற்றாண்டுஇந்த கிரகம் தனது நட்சத்திரத்தைச் ஒரு முறை ...
யாழில் கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில், யாழ். (Jaffna) காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட காவல்துறைகன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணி புரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலைய...
வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை
வவுனியா(Vavuniya) வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நேற்றுமுன் தினம் (25.07.2024) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார்.க...
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து ஜேர்மனுக்கு (German) செல்ல புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சூரிச் (Zurich) விமான நிலையத்தில் இருந்து நேற்று (26) பெர்லினுக்கு சென்ற LX974 என்ற சுவிஸ் விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் இன்று காலை 7.42இற்கு விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது.அசாதாரணமான வாசனை எனினும்,...
யாழ்ப்பாணம்(Jaffna) உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
பரபரப்பான சூழல்
இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்ட...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்து இறங்கினார்.
இக்கூட்டமானது, இன்று (26.07.2024) அத்துருகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்து இறங்கியமை விசேட அம்சமாகும்.அமைப்பாளர்களின் கூட்டம்
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், தேர்தல் சட்டங்கள் நடைம...
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிட்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தொலைபேசியில் கதைத்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான காணொளியையும் பராக் ஒபாமா(Barack Obama )சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
குறித்த காணொளியில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பராக் மற்றும் மிச்செல் பேசுகின்றனர்....
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் (Justin Trudeau) வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.குறிப்பாக, கனடாவில் (Canada) வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் (Sri Lanka) கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. வருடாந்தம் மே மாதம் 18ஆம் த...
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டு, போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பே என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் (Poopalappillai Prasanthan) தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு எதிர்வரும் 04 ஆம் திகதி மாலை காரைதீவில் இடம்பெற உள்ளதுடன், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள...
மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற ஹொக்கி போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை (Pandatherippu Girls high School) அணி முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியானது யாழ்ப்பாணக் (Jaffna) கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.அந்தவகையில், 20 வயதிற்கு கீழுள்ள பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஏழு பாடசாலைகளின் அணிகள் பங்கு பற்றியுள்ளன.உயர்தரப் பாடசாலைஇந்தநிலையில், வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்திற்கும், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்த...
இந்தியாவின் (india) - ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய தொடருந்து பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தெற்கு தொடருந்து பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க ...
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 தபால் திணைக்களப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் (Colombo) இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க (Rajitha K. Ranasinghe) இதனைக் தெரிவித்துள்ளார்.[FCGVIHU
]தேர்தல் கடமைகள்
அதன்படி, இன்று முதல் நடைமுறையாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைய...
தன்னை அழைத்ததின் பேரிலே தான் கூட்டத்திற்கு சென்றதாகவும் காவல்துறையினர் என்னை தூக்கிச்சென்றது ஆச்சரியமாக இருந்தது என்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்க்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊழலை வெளிக்கொண்டு வந்ததனாலும், வடக்கின் மெடிக்கல் மாபியை அடையாளம் காட்டியதாலேயே தான் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைியில், வைத்தியர் அர்ச்சுனா(Ramanathan archuna) த...
முன் பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
இதன் படி, பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் திணைக்களம் அறிவி...
பிடிகல, மாபலகம வீதியில் மத்தக பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பயங்கர விபத்து நேற்று (25) மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் படி, டிப்பர் ரக வாகனமொன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிடிகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணை
இந்த நிலையில், குறித்த விபத்தில் தந்தை மற்றும் மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க...
இலங்கையின் தேர்தல் காலங்களில் மூன்று துறைகளுக்கிடையில் மோதல்களைத் தவிர்ப்பது முக்கியமானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.அந்த வகையில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நாடாளுமன்றத்துக்கிடையில் முரண்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.காவல்துறை மா அதிபர் (IGP) தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) இன்று (26) காலை நாடாளுமன்றத்தில் அற...
தாத்தா காலத்தில் இருந்து ஓட்டுப்போட்டு சந்தா பணம் செலுத்தி வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு என்ற சாக்கை அரசியல் தலைமுறையின் பேரன் கொண்டு வந்துள்ளார்.
மே 1 உழைப்பாளர்களின் தினம் என்ற அரங்கேற்றத்தில் உச்ச தலைவரை வைத்து 1700 ருபாய் சம்பளம் என போட்ட வித்து தேயிலையை போல செழிப்படையும் என்றால், அது செல்லுபடி இல்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு சம்பளம் உயரும், தீபாவளிக்கு சம்பளம் உயரும் என கடவுள் முருகனின் பெயருடைய மலையக எம்.பி காலம் தள்ள...
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத் மற்றும் ஏ. எஸ். பி. லியனகே ஆகியோர் செலுத்தியுள்ளனர்.வர்த்தமானி அறிவித்தல்இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26.7.2...
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Premitha Bandara Tennakoon) பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இன்று (26) சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூடிய போது, குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு ...
5 நாட்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகள் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் இன்று (26ஆம் திகதி) வரையானயில் இந்த 12 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய 05 பெண்கள் உட்பட 12 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு...
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென இன்று உத்தியோகப்பபூர்வமாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையிலேயே, தேசிய மக்கள் சக்தி குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ...