இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் ...
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை: ...
சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 ...
மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தட பகுதிகளில் சிக்னல் அமைப்பிலுள்ள குறைப்பாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.
ஒடிஷாவின் பாலசோரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சனிக்கிழமையன்று நான் சென்றபோது, பிணவறை எங்கு உள்ளது என்று தேடினேன். அங்கிருந்தவர்களிடம் பிணவறை எங்கு உள்ளது என்று கேட்டேன்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் கல்லாண்ட பெருமாள் என்பவர் காரில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேப்ப மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது
பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிவடைய உள்ளதாலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும் கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 7-ம் தேதி பள்ளி திறக்கப்படுவதாக இருந்ததை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் இதுகுறித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.
சேலம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாஸ்தா டைல்ஸ் என்ற கடையில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமராவதி: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் ...
புதுடில்லி: ஒடிசாவில் நடந்த வேதனையான சம்பவத்திற்கு பிறகும், பொறுப்பு ஏற்க முடியமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓடிவிட முடியாது என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது ...
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - ஹவுரா மெயில் (12840) ரத்து செய்யப்படுகிறது. ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை
எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ஒரு ரயில் ஒரு வழித்தடத்தில் ஓடும்போது, அதன் வேகம், நிலை மற்றும் பிற தகவல்களை கண்டறிந்து சிக்னலிங் சிஸ்டத்திற்கு அனுப்பப்படுகிறது.
புதுச்சேரியில் காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மார்ச் மாதம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து இன்று 9 மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது
ஒடிசாவில் நேரிட்ட பயங்கர ரயில் விபத்துக்கு பின்னால் கிரிமனில் சதி இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை நடை வலையை பயன்படுத்துவதனை தடுப்பதின் நோக்கமாக மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரண்டு பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியவில்லை. இவை புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்குப் புறப்படும் சென்னை-ஹவுரா ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புவனேஸ்வர்: ரயில் விபத்து பலி எண்ணிக்கை 288 அல்ல 275 பேர் என ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.இது குறித்து, ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா நிருபர்களுக்கு அளித்த ...
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 92 போட்டிகளில் விளையாடி 5712 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள், 28 அரைசதங்கள் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (109) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஸ்டோக்ஸ். மெக்குல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆனதும் இங்கிலாந்து அணி அசாத்தியமான சாதனை படைத்துள்ளது. 13 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!
அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதற்காக பயிற்சியில் ஏடுபட்டு வருகிறார் பென் ஸ்டோக்ஸ். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து சீக்கரமே கிளம்பி இங்கிலாந்து வந்துவிட்டார். தற்போது அளித்த பேட்டியில் ஸ்டோக்ஸ் கூறியதாவது:
நான் தவறான முறையில் கீழே விழுந்துவிட்டேன். எனது உடல் எடை முட்டியின் மீது குவிந்து விட்டது. அதிகமாக முட்டியை வளைத்துவிட்டேன். மேலும் எனக்கு 32 வயதாகிறது அதனால்கூட இப்படி ஆகியிருக்கலாம். நான் இன்று காலையில் பந்து வீசினேன். ஐபிஎல்க்கு பிறகு முதன்முறையாக பந்து வீசுகிறேன். பந்த்ய் வீசுவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எந்தப் பிரச்னைகளுமில்லை.
Dhanush D50 Update: ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டப்ஸ்மாஷ், டிக்டோக், ரீல்ஸ்களில் பிரபலமானவர் மிர்ணாளினி. பின்னர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடனம் வைரலானது. பின்னர் விஷாலின் எனிமி படத்திலும் அவர் ஆடிய நடனம் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது.
எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாம்பியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் மிர்ணாளினி. இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள மிர்ணாளினி ரவி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். புதிய புகைப்படமொன்றுக்கு ரசிகர் ஒருவர் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் நாயகி மிச்செல் ரோட்ரிக்வெஸ் போலவே இருக்கிறார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.
இந்த புதிய புகைப்படங்களுக்கு பலரும் இதய எமோஜிக்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு வருகின்றனர்.