ரீ ரிலீஸாகி மாஸ் காட்டி வரும் கில்லி படத்தில் விஜய் அல்ல மாறாக சீயான் விக்ரம் தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் கில்லி படத்தை இயக்கிய தரணி.
சென்னையில் 6 முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கேமாரக்கள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. ஒன்வேயில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு செக் வைக்கும் விதமாக இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது போல் கேமராக்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் களம் நாடு முழுவதும் விறுவிறுக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பெரிய தவறு செய்ததாகவும் அதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் எனவும் ராகுல் காந்தி கண்டித்து இருக்கிறார்.
இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில் முஸ்லிம் வெறுப்பு ஊடுருவியுள்ளதாகவும் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகை அபர்ணா தாஸுக்கும், மஞ்ஞும்மல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் குருவாயூர் கோவிலில் வைத்து இன்று காலை திருமணம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
பாலஸ்தீனர்களை அழிக்கும் ஒரு செயலாக இஸ்ரேல், ரஃபா நகர்மீது தாக்குதலை செய்தது. இதில், தனது ஓட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து பிறந்து இருக்கிறது அழகான பெண் குழந்தை..
இன்று சென்னையில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலைக்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது. இனி இன்றைய நாளுக்கான மாவட்ட வாரியான பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலத்தின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மாண்டியாவில் முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியின் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது என்கின்றனர். இவரை எதிர்த்து ஸ்டார் சந்துரு களமிறங்கியுள்ள நிலையில், ஒக்கலிகா வாக்குகள் யார் பக்கம் சாயப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சம் தொட்டி கொண்டிருக்கையில், மின்சாரத் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கிடையில் உள்ளூர் நிலக்கரி குறையத் தொடங்கியிருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு பதிலாக மனுஸ்மிருதியை கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக தகவல் பரவி வரும் நிலையில், அவர் உண்மையில் அப்படித்தான் பேசினாரா என்ற உண்மைத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், விருதுநகரில் ரயில் பயணிகளுக்கு குறைந்த விலை உணவு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து பேசியது தவறு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையையும் விமர்சித்துள்ள பிரகாஷ் ராஜ், அவர் கோயம்புத்தூரில் எவ்ளோ ஓட்டு வாங்குகிறார் என்று பார்ப்போம் என கூறியுள்ளார்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் தமிழ்நாடு கேரள பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் பின்வரும் முக்கிய எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் வரும் 28ஆம் தேதியிலிருந்து மே மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை தங்களின் சிறப்பு வாக்கு வங்கியான முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் வழங்க முயற்சி செய்தது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாகப்பட்டினம் எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் சாமி தரிசனம் செய்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
நெல்லை திமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் தலைதூக்கியுள்ளது. பதவியை ராஜினாமா செய்வதாக மேலும் ஒரு பெண் கவுன்சிலர் மேயர், ஆணையருக்கு கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.