அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த இரண்டரை மில்லியன் ரூபாவைச் செலவிட்டு பொரளை கின்சி வீதியில் சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் பண மோசடி சட்டத்தின் கீழ் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அறிவிக்கவுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த இரண்டரை கோடி ரூபாவிற்கும் மேல் செலவு செய்து பொரளையில் சொகுசு வீட்டை வாங்கிய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தா...
பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற மவுலின் ரூஜ் (Moulin Rouge) கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாலை விசிறிகள் உடைந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவம் நேற்று(25) அதிகாலை 2 முதல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சேதம் ஏற்படும் அபாயம்விசிறிகள் உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இந்த விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலு...
எதிரணி வெற்றிபெற 6 பந்துகளில் 10 ரன்கள் தேவை. இந்த சூழ்நிலையில் 10 ரன்களை தடுக்க யாரிடம் பவுலிங் கொடுப்பீர்கள் பும்ராவிடமா அல்லது நசீம் ஷாவிடமா என்று நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்ப இதற்கு பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அஸம் கூறிய பதில் நெட்டிசன்களின் வறுத்தெடுத்தலுக்கு அவரைஇ ஆளாக்கியுள்ளது.
சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கை விட்டல் (Guy Whittall) சிறுத்தை தாக்கியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கை விட்டல் தனது செல்ல நாய் Chikara-வுடன் Humani பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார்.சிறுத்தைப்புலியால் தாக்கம்இதன்போது, சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் உரிமையாளரின் உயிரைக் காப்பாற்ற அவரது செல்ல நாய் சிக்கரா கடும...
யாழில் வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய
சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று(25)தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.அதே பகுதியை சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73)
என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பீடி புகைப்பதற்கு முயன்றவேளை தீ விபத்து
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்...
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா ரத்து செய்தது.
உலக நாடுகள் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்தக் கூடாது என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்வதற்கான ஒப்பந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கூட்டாகக் கொண்டுவந்தன.
ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எனினும், சபையின...
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
“பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்தது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
முச்சக்கரவண்டியில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 27,000 போதைப்பொருள்களை ஏற்றிச் சென்ற பம்பின் குமார என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (25) ஒருகொடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர்.
கிடைத்த இரகசிய தகவல்மேல்மாகாண புலனாய்வு தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட ஒழுங...
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த
சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை
மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று(24) சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்
தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை
மேற்கொண்டனர். நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு
பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத ...
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர் ஒருவர், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்காக நாணயச் சபை ( Monterey Board) ஆகியோரிடமிருந்து 50 மில்லியன் ரூபா நஷ்டஈடாக கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
வட்டியுடன் கூடிய பணத்தை இரண்டு வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால், மேற்கண்ட நபர்கள் மீது சட்ட நடவடி...
ஐ.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற 17
சீசன்களில், 10 சீசன்களில் 400-க்கும் அதிக ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் விராட் கோலி படைத்துள்ளார்.ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கிடையில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வி கண்டு வந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோலியின்...
பதுளை – பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இளம் ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.உயிரிழந்தவர் பதுளை – லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணாவார்.
இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விடுதிக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லைஇவர் நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில...
வட்ஸ்அப் (
WhatsApp) செயலியில் இணையவசதி இல்லாமல், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதியை மெட்டா (Meta) நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. வட்ஸ்அப் அதன் தளத்தை “All in One“ சேவைகளுக்கான மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தை அண்மை நாட்களில் மெட்டா நிறுவனம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் மற்றுமொரு அம்சமாக இணையவசதியின்றி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க இன்று இரவு சுவீடன் செல்லவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் சனிக்கிழமை (27) சுவீடனின் ஸ்டாக்ஹோமில் புலம்பெயர் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.சுவீடனில் நடைபெறவுள்ள பல கூட்டங்களிலும்
அத்துடன் சுவீடனில் நடைபெறவுள்ள பல கூட்டங்களிலும் திஸநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் வெளிநாட்டுக் குழு இந்த விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது.
பொதுவாக தினமும் பழங்களை உட்கொள்வதால் மனித உடலுக்கு பல மருத்துவ மற்றும் அழகுசார் நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதற்கமைய, பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மாதுளையை தினந்தோறும் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மிக குறைந்தளவு கலோரிகள் கொண்டுள்ள மாதுளை, அதிகளவான விட்டமீன்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகளை கொண்டுள்ளதாகவும், இவை மனித உடலின் நாளாந்த செயல்பாடுகளுக்கு பாரியளவில் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மாதுளம் பழம...
2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி பலருக்கும் மறக்க வேண்டியதாயிற்று. ஆனால் கம்மின்ஸ் தலைமை ஆஸ்திரேலிய அணிக்கு அன்றைய தினம் எதிர்பாராத உற்சாக தினம், உலக சாம்பியன்கள் தினமாக மாறியது. அதாவது ஒரு லட்சத்து 15 ஆயிரம் அகமதாபாத் ரசிகர்களை வாயடைக்கச் செய்வேன் என்றார் கம்மின்ஸ், சொன்னார் செய்தார்.
SRH vs RCB Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் பட்டப்பகலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே பார்வையற்ற பேனா வியாபாரி வெயில் தாங்க முடியாமல் வலிப்பு வந்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயங்கி விழுந்தவரை அவ்வாழியாக வந்த காவலர் உரிய நேரத்தில் மீட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான மணிமுத்தாறு அருவியில் குளிக்க நான்கு மாதங்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பாதுகாப்பின் போது ஆட்களை இனங்காண முக அடையாளத் தொழில்நுட்பம் (facial recognition) தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.முக அடையாளத் தொழில்நுட்பம்முக அடையாளத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எல்லைப் பகுதிகளில் நேரத்தை சேமிக்க முடியும் எனவும் பயணிகளின் நேரத்தை இதன் மூலம் சேமிக்க முடியும் என எல்லைப் பா...
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தன்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிரீத்தி ஜிந்தா முயற்சி செய்கிறார் என்று அடிப்படையற்ற போலி செய்திகளை, வதந்திகளைப் பரப்புகின்றனர் என்று பிரீத்தி ஜிந்தா காட்டமாக மறுத்துள்ளார்.