நான் என்.எஸ்.ஜி பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி உள்ளேன்.அதிலிருந்து வந்த பின்னர், எனது மகள் நிவேதிதா பி.நாயருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். தினமும் 6 மணி நேரம் அவர் பயிற்சியில் ஈடுபடுவார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அபார திறமை கொண்ட இளம் வீரர் என்றும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதில் நியாயமில்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி, திரைக்கதையில் உருவாகி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் கனிமொழி எம்.பி தலைமை தங்கி உரையாற்றினார். அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கலைஞர் தான்! பராசக்தி சிறப்பு திரையிடல் கனிமொழி கருணாநிதி சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார்.
13,000 ரயில் இன்ஜின்களில் வெறும் 65 என்ஜின்களுக்கு மட்டுமே கவச் இயந்திரம் பொருத்தப்பட்டு, பாதுகாப்பை அலட்சியப்படுத்திய மத்திய அரசின் அணுகு முறையே இந்த விபத்திற்கு காரணம் என ஒடிசா ரயில் விபத்து குறித்து எம்.பி சு. வெங்கடேசன் ஆதாரத்துடன் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்காடு அருகே மின் திருட்டை காட்டிக் கொடுத்த விவசாயியை பழிவாங்க அவரது பசுமாட்டை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பெண்ணிற்கு வரன் பார்த்து விட்டு திரும்பிய போது, காரும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அண்ணன், தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்; மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: தெலுங்கானா மாநில தேர்தலில் பாஜ.,வுக்கு மிகப்பெரிய தோல்வியை அளிப்போம். கர்நாடகா போல் வரும் மாநில தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என காங்., முன்னாள் எம்.பி ராகுல் ...
புவனேஷ்வர்: தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் மூன்று பேர் கோரமண்டல் ரயில் விபத்தில் பலியாகியிருக்கின்றனர். இதனால், நிலை குலைந்து போயிருப்பதாகவும் என்ன செய்வதென்றே தெரியவில்லை எனவும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீருடன் கூறி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில்
புதுதில்லி: ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்திள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
270+ मौतों के बाद भी कोई जवाबदेही नहीं!मोदी सरकार इतनी दर्दनाक दुर्घटना की ज़िम्मेदारी लेने से भाग नहीं सकती। प्रधानमंत्री को फ़ौरन रेल मंत्री का इस्तीफा लेना चाहिए!— Rahul Gandhi (@RahulGandhi) June 4, 2023
இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகியும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, யாரிடமும் உரிய பதில் இல்லை. இத்தகைய மோசமான விபத்திற்கு பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது.
ரயில்வே அமைச்சர் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் பிரதமர் உடனடியாக ரயில்வே அமைச்சரை பதவி விலகச்சொல்ல வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் ...
சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 ...
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை: ...
மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தட பகுதிகளில் சிக்னல் அமைப்பிலுள்ள குறைப்பாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.
ஒடிஷாவின் பாலசோரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சனிக்கிழமையன்று நான் சென்றபோது, பிணவறை எங்கு உள்ளது என்று தேடினேன். அங்கிருந்தவர்களிடம் பிணவறை எங்கு உள்ளது என்று கேட்டேன்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் கல்லாண்ட பெருமாள் என்பவர் காரில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேப்ப மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது
பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிவடைய உள்ளதாலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும் கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 7-ம் தேதி பள்ளி திறக்கப்படுவதாக இருந்ததை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் இதுகுறித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.
சேலம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாஸ்தா டைல்ஸ் என்ற கடையில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது