சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - ஹவுரா மெயில் (12840) ரத்து செய்யப்படுகிறது. ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை
ஸ்வீடன்: ஸ்வீடன் நாடு உடலுறவை ‛செக்ஸ் போட்டியாக அங்கீகரித்துள்ளது. இதற்காக வரும் 8 ம் தேதி முதல்‛செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டி தொடங்கி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்கு வித்தியாசமான ரூல்ஸ் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள்ளன. அங்குள்ள கலாசாரமும், இந்திய கலாசாரத்துக்கும் இடையே அதிக
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநில தலைமை செயலர் பிரதீப் ஜெனா. சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜூன் 2 பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் - சென்னை
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிலர் மத ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம்
புவனேஷ்வர்: ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிக்காக ஒடிசாவுக்கு சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு இன்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து தமிழ்நாட்டு பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடினர். ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளையும், தேவையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில்
கொல்கத்தா: ஒடிஷா ரயில்கள் விபத்தில் 294 பேர் பலியான பெருஞ்சோகம் தேசத்தை மட்டுமல்ல உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.. ஆனால் இந்த துயரம் கொஞ்சமும் இல்லாமல் எரிகிற வீட்டில் கிடைத்தவரை லாபம் என்பதாக புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு செல்லக் கூடிய விமான கட்டணங்களை பல மடங்கு உயர்த்திவிட்டன விமான நிறுவனங்கள். ஒடிஷாவின் பாலசோர் அருகே
கொல்கத்தா : யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயிலில் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் 6.45 மணியளவில் குடும்பத்தினரிடம் போனில் பேசிய நிலையில், 7 மணியளவில் நடந்த விபத்தில் பலியாகியுள்ள சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு
புவனேஷ்வர்: ஒடிஷா ரயில் விபத்தில் பலியான நபர்களின் உடல்களை அங்கே மீட்பு படையினர் மோசமாக கையாள்வது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஓவிய புத்தகங்கள், பொம்மைகள், காதல் கடிதங்கள் சிதறி கிடந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில்
புவனேஸ்வர் : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் சுமார் 70 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பயணிகளின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களின் கோரத்தன்மை கருதி குழந்தைகள் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து
புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் வருவதற்காக இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பாதராக் ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 1 மணிக்கு இந்த ரயில் கிளம்புகிறது. தேவைப்பட்டால் பார்சல் வேனும் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் சிக்கி 290க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக வடு மறைவதற்குள் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கொல்கத்தா அழைத்து சென்ற பஸ்விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த பாலசோரில் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது. ஒடிஸாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே இரவு 6.50
புவனேஸ்வரம்: எங்கள் வாழ்நாளில் இத்தனை உடல்களை பார்த்ததே இல்லை என ஒடிஸா தீயணைப்பு துறை அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில் சிக்கியது. இதில்
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் விபத்துக்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அவரை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து
புவனேஸ்வர் : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழ்நாடு அரசின் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 291 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா
புவனேஷ்வர்: ஒடிஷா ரயில்கள் விபத்துக்கு பொறுப்பேற்று தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்தது. உலகையே உலுக்கி இருக்கும் இந்த கோர ரயில்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மைக் சரியாக வேலை செய்யாத கோபத்தில் மாவட்ட ஆட்சியரை நோக்கி அதனை முதல்வர் அசோக் கெலாட் வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையாகி உள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும்
சென்னை: நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமான நிலையில் அவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான பழனி பட்டாளம் மயில்சாமி மேடை கலைஞராக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படத்தை பகிர்ந்து பல தகவல்களையும் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா சன் டிவியில் புதிய சீரியலில் அறிமுகம் ஆகிறார். நடிகை ஷபானா மாறுபட்ட கோணத்தில் சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் மனைவி சீரியலின் முதல் பிரமோ இன்று வெளியாகி இருக்கிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டேன்.. பல வருட கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ஷபானா.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் இன்றைய பிரமோ வெளியாகியிருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியா இறந்த வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்ததால் குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாமியார் கூறி இருக்கிறார். ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியாவும், மாமியாரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் சொன்ன
சென்னை: தொகுப்பாளர் ஜாக்குலின் தொகுப்பாளராக இருக்கும்போது சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசியிருக்கிறார். நிகழ்ச்சிகளில் ஒரு சில சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அவர்கள் நம்மிடம் அனுமதி கேட்காமல் தொட்டு பேசுவது கடுப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிய ஜாக்குலின் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எதிர்நீச்சல்: அண்ணே
சென்னை: ராதிகா படிப்பு விஷயத்தில் இனியாவிடம் கோபப்படுவது சரியான முடிவுதான் என்று கோபி கூற இனியா அதிர்ச்சி அடைகிறார். பாக்கியாவிற்கு தொடர்ந்து சமையல் ஆர்டர் கிடைத்ததால் மண்டபத்தில் அமிர்தாவோடு சமையல் செய்து கொண்டிருக்கிறார். ஈஸ்வரியை பார்த்து நிலா பாப்பா பாட்டி என்று சொன்னதால் யாருக்கு யார் பாட்டி என்று கோபப்படுகிறார். ஈஸ்வரி நிலாவிடம் கோபத்தை காட்டியதால் எழில்
சென்னை: நடிகை நதியா தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். நடிகை நதியா ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். தன்னுடைய காதல் திருமண வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் நதியா பகிர்ந்து இருக்கிறார். கேரளாவே கொண்டாடிய காதல் ஜோடியின் வாழ்க்கையில் திடீர் இழப்பு.. இரண்டு வருடத்தில் சிதைந்து போன கனவு
சென்னை: பட்டிமன்ற பேச்சாளராக இருக்கும் சாலமன் பாப்பையா சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காத காரணம் பற்றி பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பல தகவல்களை கூறியிருக்கிறார். சிவாஜி திரைப்படத்தில் சாலமன் பாப்பையாவிற்கு ஆரம்பத்தில் சொன்ன கதை வேறு ஆனால் அந்த திரைப்படத்தில் எடுக்கப்பட்ட கதை வேறு விதமாக இருந்ததால் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்
சென்னை: பாக்கிய லட்சுமி சீரியலில் இனியாவின் டியூஷன் பிரண்டாக சரண் என்கிற கேரக்டர் புதியதாக அறிமுகமாகி இருக்கிறார். கோபியின் சவாலில் ஜெய்ப்பதற்காக எட்டு நாட்கள் தொடர்ந்து பாக்கியா சமையல் செய்து இருக்கிறார். ஈஸ்வரி ஒரு பக்கம் நிலா பாப்பா தன்னைப் பாட்டி என்று சொன்னதால் திட்டியதால் எழில் கோபத்தோடு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். இனியாவை திட்டிய
சென்னை: ஜீ தமிழில் புதியதாக சீதாராமன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இரண்டு நடிகைகள் நடித்து வருகிறார்கள். பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக தற்போது நடித்து வரும் ரேஷ்மாவும் அவருக்கு எதிராக பாக்யாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக இருக்கும் செல்வி கேரக்டரில் நடிக்கும் கம்பம் மீனாவும் சீதாராமன் சீரியலில்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் திங்கள்கிழமைக்கான ப்ரோமோ ட்ரெண்ட்ங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. குணசேகரனை அவமானப்படுத்திய சக்தியின் செயலை ரசிகர்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர். அண்ணனால் அவமானப்பட்ட ஞானம் தன்னுடைய தம்பியின் ஆறுதலை பார்த்து கண்கலங்கி கதறி அழுது ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். எதிர்நீச்சல்: அண்ணே உன்னை தான் குணசேகரனை அவமானப்படுத்திய சக்தி.. கதறி அழும் ஞானம்..அடுத்தது இதுதானா?