தமிழ் சினிமாவில், அறிமுக பாடகராக வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனக்கு பாட வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் எம்.ஜி.ஆர் காத்திருந்துள்ளார். காரணம் என்ன தெரியுமா?
பொழுதுபோக்கு: இசையமைப்பாளர் இளையராஜா டி.எம்.எஸ்-க்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், டி.எம்.எஸ் பாடிய ஒரு பாடலை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு, எஸ்.பி.பி-யைக் கொண்டு மீண்டும் பாட வைத்த சம்பவத்தை இப்பதிவில் காணலாம்.
நடிகை தமன்னா ஒரு செயலி நிறுவனத்தின் நிகழ்வில், பிரபலம் என்ற முறையில் கலந்துகொண்டதற்காக சில நிதி பெற்றார். மேலும், அவர் மீது "குற்றச்சாட்டு" எதுவும் இல்லை என்று ஒரு வட்டாரம் கூறியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய சீசன் சூடு பிடித்து வரும் நிலையில், அதில் ஒரு போட்டியாளரான ஜெஃப்ரி உடைந்து அழுத சம்பவம் பார்வையாளர்களிடையே அனுதாபத்தை பெற்றுள்ளது.