மங்கலகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 11 ஆம் நாள் சனிக்கிழமை (2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி)
ஒவ்வொரு ராசிகளுக்குமான நாளைய ராசி பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்...
யாழ். வடமராட்சி பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் தனது அழகு கெட்டுவிடும் என தெரிவித்து பிள்ளைக்கு தாய்ப் பாலூட்டாமல் விட்ட இளம் தாயொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வயதான பிள்ளையை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதித்த இளம் தாயொருவர், பிள்ளையுடன் தங்கியிருந்துள்ளார்.
அந்த சமயத்தில் பிள்ளை அழும் சமயங்களில், தனது விரலை குழந்தையில் வாயில் வைத்தபடியிருந்தார். அழகு கெட்டு விடும்இதை அவதானித்த தாதியொருவர், தாய்ப்பாலுட்டாமல், ஏன் விரலை ...
கச்சதீவில் மர்மமான முறையில் சிறிலங்கா கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
கச்சதீவு இலங்கை - இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பெளத்த மயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய - இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும் எனவும் சமூக ஆ...
வவுனியா - யாழ் வீதியில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி விவசாய பண்ணையை பிரதேச செயலாளரை பொறுப்பேற்குமாறு வட மாகாண ஆளுநரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட மாகாண ஆளுநரினால் 10.03.2023 அம் திகதிய கடித்தின் பிரகாரம் பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அபிவித்தி செயற்பாடு
இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிபரின் வவுனியா விஜயத்தின் போது அபிவிருத்திக் குழுவின் தலைவர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் விவசாய நடவடிக்கைக...
இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்கார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மொரட்டுவை மாநரக சபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்னாண்டோவே காரணம் என பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் மே தினம் குறித்து கலந்துரையாடுவதற்கான குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருந்த நிலையிலேயே, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை...
கணினியில் பயன்படுத்தும் வாட்சப்(WhatsApp) செயலியானது புதுப்பிப்பு(update) செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னன.
அதன்படி, WhatsApp செயலியானது இணைப்பு செய்யப்பட்டுள்ள பிரதான தொலைபேசி வேலை செய்யாவிட்டாலும் அனுப்பப்படும் செய்திகளை கணினி செயலி மூலம் பெறும் வகையில் புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு இப்போது ஒரே WhatsApp கணக்குடன் நான்கு சாதனங்களை இணைக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது.32 பேரையும் இணைக்க அனுமதி
மேலு...
கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே மேற்க்டவாற தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்ட...
"தங்களது நாட்டினுடைய சக மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த போது வீதிகளில் வெடி கொளுத்தி, பாற்சோறு காய்ச்சிய மக்களும், சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலுக்கு பட்டாசு கொளுத்திய வித்தியாசமான மக்களும் இலங்கையில் மட்டுமே உள்ளனர்."
இவ்வாறு, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம், மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்காண தீர்வுதொடர்ந்து அவர்,
<...
நியூஸிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டி நாளை (25) ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் தனஞ்சய டி சில்வா 7 ஆவதாக களம் இறங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கலந்து கொள்ளவது கேள்விக்குறி
இதேவேளை, தனஞ்சய டி சில்வா அதனை தொடர்ந்து வரும் இரு போட்ட...
தேசிய ஆசிரிய இடமாற்ற சபையைக் கலைத்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது என அதிபரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிடுத்து பலவிடயங்கள் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதிபருக்கு கடிதம்
"அக் கடிதத்தில்,தேசிய ரீதியில் நடைபெறுகின்ற ஆசிரிய இடமாற்றங்களில் பல்வேறு குறைபாடுகள் மோசடிகள் நடைபெறுவது தொடர்பில் கடந்த காலங...
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிபர்தி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.
...
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக வானிலை தினத்தின் நினைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நவீனப்படுத்த திட்டம்
...
ஒழுங்கற்ற பரிந்துரைகள் மூலம் அடிக்கட்டு பசளை வழங்கப்படுமாயின் அது 5000 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என மட்டக்களப்பு கமக்கார அமைப்பின் தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சுதந்திரத்திற்கு பின் புறக்கணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு விவசாயிகள் இம்முறையும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான பயிற்செய்கை
ஏனைய மாவட...
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு போதுமான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான கடன் வசதிகள் மற்றும் எதிர்கால பொருளாதார நடவடிக்கைகள் என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போத...
புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே, லோக்சபாவில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், தேசிய பென்சன் சிஸ்டம் (என்பிஎஸ்) குறித்து ஆராய குழு அமைக்கப்படும் ...
பிரிட்டன் பிரதமர், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களுடன் விளையாடும் காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று காலை டி20 உலக சாம்பியன்களான இங்கிலாந்து அணி வீரர்களுடன் விளையாடியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணி தலைவர் ஜாஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து பலநாட்டு முன்னாள் மற்றும் தற்போதைய துடுப்பாட்ட வீரர்கள் வாழ்த்துக்களையும் தங்களது க...
இந்த ஆண்டுக்கான(2023) வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள வேளையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது அரசின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்று (24) நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தும்போது இவ்வாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,அரச செலவினத்தை ஒரு நாள் தேர்தலுக்கு பயன்படுத்தினால் அது பணம் விரயமாகாது.ஜனநாயக விரோத செயல் <...
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை 3 இலட்சத்து 30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 21ஆம் திகதி வரை 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனவரியில் ஒரு இலட்சத்து 2,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்யா, இ...
கச்சதீவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.அது மட்டுமல்லாது கச்சதீவிலும் இரகசியமான பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது அனைத்து ஊடகங்கள் மூலமும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் த...
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்ளைக்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இது சம்பந்தமாக, தொழிற்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் விஷேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.
அதேசமயம், அதிபர் ரணிலுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டிருந்தாலும், இதுவரை இது தொடர்பில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கூறியுள்ளார்.
<...
இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடி பிணையும்...
புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, ...
புதுடில்லி: பிரதமர் மோடியை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்., எம்பி., ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது எம்.பி.பதவியில் இருந்து தகுதி ...
பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், இந்த வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள 17 மாணவர்கள் இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகின்றது.
விசாரணைகள்&nbs...
அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.இரண்டு குழந்தைகள் உட்பட, இந்தியக் குடும்...
கௌதாரிமுனையில் வல்லரசு நாடுகள் நிலைகொள்வதால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என பிரித்தானியாவிலிருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், கௌதாரிமுனை பகுதியில் கடல்வள அபிவிருத்தி என்ற அடிப்படையில் இரால் பண்ணைகளும், கடலட்டை பண்ணைகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கௌதாரிமுனையை நோக்கி ஒரு ஆழ்கடல் பகுதி...
கௌதாரிமுனையில் வல்லரசு நாடுகள் நிலைகொள்வதால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என பிரித்தானியாவிலிருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து கூறுகையில், “கௌதாரிமுனை பகுதியில் கடல்வள அபிவிருத்தி என்ற அடிப்படையில் இரால் பண்ணைகளும், கடலட்டை பண்ணைகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.உளவு பார்ப்பதற்கான நடவடிக்கை<...
சிறிலங்காவிற்கு ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்குமாறும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையில், ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்த பின்னரே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மேற்கண...
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் நேற்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த தனியர் சொகுசு பேருந்து நேற்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு பிரயாணித்த போது கொழும்பு - சத்துருக்கோண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதை அடுத்து சம்பவ இடத்தில் பெண் உயிரி...
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் போலியான படங்கள் உலகெங்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் ட்ரம்ப் காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்படுதல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பது போன்ற போலியான படங்கள் அண்மைய நாட்களில் பரவி வருகின்றது.
உண்மையான படங்களைப் போல் காட்சியளிக்கும் குறித்த நிழற்படங்களும், காணொளிகளும் உண்மை எது - பொய் எத...