கூகுள் தேடலை அடிப்படையாக வைத்து
உலகில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகள் பட்டியலிப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி,இயற்கை அழகு, உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் கலாச்சாரம் போன்ற பல காரணங்கள் இந்த இடங்கள் விரும்பப்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.கனடா(Canada)
அந்தவகையில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகளில் முதலிடத்தில் கனடா உள்ளது.
குறிப்பாக மாணவர்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் பிரபலமான இடமாக பார்க்கப்படுகின்றது...
வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய...
யாழில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறி்த்த கைது நடவடிக்கையானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் (Jaffna) - மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (25) வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற வேளை வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.முன்பகைஇந்தநிலையிலேயே , குறித்த தாக்குதல் சம்பவத்...
திருகோணமலை(Trincomalee) - இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை அப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி துப்பரவு செய்வதால் அப்பகுதியில் பதற்ற நிலை எழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள
விகாரையின் விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு பொதுமக்களுக்கு சொந்தமான
விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்து வருவதாகவும்
அப்பகுதியிலுள்ள காண...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் ஒரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கக் கூடாது.பொது வேட்பாளர்
குறிப்பாக ஜன...
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களை அழைத்து அவர்களுடன் விவாதம் நடத்தி கேட்டு மக்கள் ஆராயகூடிய விதத்திலே ஒரு பகிரங்க தளத்தை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் இந்த தளத்தை உபயோகிக்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இனிவரும் நாட்களில் சர்வதேச நாணயநிதியத்...
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆ
முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு முதல்முறையாக 160 கோடி டாலரை (சுமாா் ரூ.13,400 கோடி) ஐரோப்பிய யூனியன் அனுப்பியுள்ளத
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னா் ரயில்வே கட்டமைப்பைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலால் ரயில்
இலங்கை(Sri lanka) கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ(Binura Fernando), சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் பினுர பெர்னாண்டோவிற்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ்(Ramesh Mendis) இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி
இலங்கைக்கு சுற்ற...
வியாழன் கிரகத்தை விட ஆறு மடங்கு பாரிய "Super Jupiter" எனும் கிரகத்தை நாசாவின் (NASA) ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
நாசாவின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கி இந்த மாபெரும் கிரகத்தின் சில படங்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்தவகையில், இந்த பிரமாண்ட கிரகம் பூமியில் இருந்து 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரு நுற்றாண்டுஇந்த கிரகம் தனது நட்சத்திரத்தைச் ஒரு முறை ...
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து ஜேர்மனுக்கு (German) செல்ல புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சூரிச் (Zurich) விமான நிலையத்தில் இருந்து நேற்று (26) பெர்லினுக்கு சென்ற LX974 என்ற சுவிஸ் விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் இன்று காலை 7.42இற்கு விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது.அசாதாரணமான வாசனை எனினும்,...
வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை
வவுனியா(Vavuniya) வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நேற்றுமுன் தினம் (25.07.2024) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார்.க...
யாழ்ப்பாணம்(Jaffna) உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
பரபரப்பான சூழல்
இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்ட...
யாழில் கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில், யாழ். (Jaffna) காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட காவல்துறைகன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணி புரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலைய...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்து இறங்கினார்.
இக்கூட்டமானது, இன்று (26.07.2024) அத்துருகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்து இறங்கியமை விசேட அம்சமாகும்.அமைப்பாளர்களின் கூட்டம்
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், தேர்தல் சட்டங்கள் நடைம...
பாரிஸ் ஒலிம்பிக் பெருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று (ஜூலை 26) தொடங்கியது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த 33வது ஒலிம்பிக் தொடரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண
23 வயது இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ்,
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டு, போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பே என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் (Poopalappillai Prasanthan) தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு எதிர்வரும் 04 ஆம் திகதி மாலை காரைதீவில் இடம்பெற உள்ளதுடன், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள...
மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற ஹொக்கி போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை (Pandatherippu Girls high School) அணி முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியானது யாழ்ப்பாணக் (Jaffna) கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.அந்தவகையில், 20 வயதிற்கு கீழுள்ள பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஏழு பாடசாலைகளின் அணிகள் பங்கு பற்றியுள்ளன.உயர்தரப் பாடசாலைஇந்தநிலையில், வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்திற்கும், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்த...
இந்தியாவின் (india) - ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய தொடருந்து பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தெற்கு தொடருந்து பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க ...
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், வாங்கல் குப்ப
முன் பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
இதன் படி, பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் திணைக்களம் அறிவி...
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 தபால் திணைக்களப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் (Colombo) இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க (Rajitha K. Ranasinghe) இதனைக் தெரிவித்துள்ளார்.[FCGVIHU
]தேர்தல் கடமைகள்
அதன்படி, இன்று முதல் நடைமுறையாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைய...
தன்னை அழைத்ததின் பேரிலே தான் கூட்டத்திற்கு சென்றதாகவும் காவல்துறையினர் என்னை தூக்கிச்சென்றது ஆச்சரியமாக இருந்தது என்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்க்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊழலை வெளிக்கொண்டு வந்ததனாலும், வடக்கின் மெடிக்கல் மாபியை அடையாளம் காட்டியதாலேயே தான் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைியில், வைத்தியர் அர்ச்சுனா(Ramanathan archuna) த...