முந்தைய காலகட்டத்தில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டுமென்ற போராட்டம் 1995ஆம் ஆண்டு இறுதியில் முடிவுக்கு வந்தது. ஆனால் சமீபத்தில் இந்த பேச்சு மீண்டும் எழுந்ததற்கு காரணம் எம்.பி. சிம்ரஞ்சித் சிங் மான் என்பவர்தான்
இந்தியாவில் முதன்முதலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத் தான். 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ரஷீத் மசூத் பதவி வகித்தார்.
லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). ...
புகார் கொடுத்தபோது, ஆரம், நெக்லேஸ்,கம்மல், வளையல் உள்ளிட்ட 60 சவரன் நகை, இரண்டு வைரநகை செட், நவரத்தின நகை செட் ஆகியவை காணவில்லை என்று ஐஸ்வர்யா கூறியிருந்தார். தற்போது நாங்கள் 100 சவரன் நகைகளை மீட்டிருக்கிறோம் என்று போலீஸார் கூறுகின்றனர்.
நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தாலும் அரசியலமைப்பின் 103ஆம் விதியின்படி குடியரசு தலைவர் தான் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய முடியும். தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால், அது செய்யப்படவில்லை என்கிறார் அபிஷேக் மனு சிங்வி.
ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள வலென்சியா மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் பல்லாயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. விளானிவாதி விவேர் என்ற இடத்தில் உள்ள பரந்து விரிந்த வனப்பகுதியில் நேற்று பற்றிய காட்டுத் தீ ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. தீ வேகமாக பரவுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்
ராகுலின் எம்.பி பதவி தகுதி நீக்கம் துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ், இது போன்ற அவதூறு விஷயங்களில் எம்பிக்கள் உறுப்பினர் பதவியை இழந்தால், 70 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை இழப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிட்ட அறிக்கை மூலம், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் மொபைல் பேமென்ட் நிறுவனமான பிளாக் (BLOCK) ஒரேநாளில் சரிவைச் சந்தித்துள்ளது.அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக கடந்த மார்ச் 22
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி எழுபதிகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்டி.எம்.சவுந்திரராஜன்
கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் வரை தண்டனை பெறும் நபர்கள் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. வயநாடு தொகுதியில் மீண்டும் தேர்தல் நடக்குமா?
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்ததற்கு பதிலளித்துள்ள பாஜகவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, "ஜனநாயகம் குறித்துப் பேச முதலமைச்சருக்கு அருகதை இல்லை" எனச் சாடியிருக்கிறார்.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் பட்டினிச் சாவு போன்ற சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் உணவு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.