திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு என்னபட்டது உண்டியலில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் உண்டியல்கள் மூலம் 65,25 ,800 ரூபாயும், தங்கம் 112 கிராம், வெள்ளி 1123 கிராம் மற்றும் 1088 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்
மதுரை: இந்த புகைப்படங்களை பார்த்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலையே தெரிந்துகொள்ளலாம் என்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் சூரி பார்வையிட்டார். நடிகர் சூரியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினார
கர்நாடகா: சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டு வர கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளத
இன்னும் ஒரே வாரத்தில் 16வது ஐபிஎல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியில் 10 அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து இங்கு அறிவோம்.இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த வருட சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள
மணக்குடி அருகே மருத்துவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் கைக்கடிகாரத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நெல்லையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வருகின்ற ஏப்ரல் 19, 2023 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தெரிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வலுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கும்பகோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கழுத்தில் பதாகை அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னை: சென்னை எழும்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநாகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளனர். ரூ.9.72 லட்சம் சொத்து வரி செலுத்ததாதை அடுத்து சென்னை மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துவரி செலுத்தாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இன்று வெற்றிபெறும் அணி வரும் 26ம் தேதி இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிற
சேலம்: சேலம் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுதப் படை காவலர் காவல் நிலையத்திலிருந்து தப்பியோடினார். பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக உள்ள பிரபாகரன் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்தனர்.கைதான பிரபாகரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்றபோது காவல் நிலையத்திலிருந்து தப்பினார
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள
மதுரை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும் என அமைச்சர் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் தமிழக அரசு ஆயிரம் மடங்கு உறுதியாக உள்ளதாக மதுரையில் பெரியசாமி பேட்டி அளித்துள்ளா
TN CM MK Stalin Support To Rahul Gandhi: ராகுல் காந்தி அவர்கள் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் -தமிழ்நாடு முதலமைச்சர்அறிக்கை.
சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தலைவர் ராகுல்காந்திக்கு அதிகப்படியான இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த போதே மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிற சந்தேகம் நிலவியது.