Karti Chidambaram, EVKS Elangovan ; காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்த விமர்சனத்துக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அக்கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
APJ Abdul Kalam: இந்தியாவின் கனவு நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அக்னி சிறகாய் நம்மிடம் தன்னம்பிக்கையே வளர்த்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
Kavimani Desigavinayagam Pillai: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பொது மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஷ்ரத்தா நாடகக் குழுவினர் புதிய நாடகத்தை இன்றும், நாளையும் (ஜூலை 27, 28) சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கில் நடத்த உள்ளனர்
தமிழகத்தின் அனைத்து போக்குவரத்துக் கழகத்திலும் 2014-ம்ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்இருந்து வந்தது.
தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழறிஞர்கள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தமாகாவில் அமைப்புரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் புதியஉறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வுக்கு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே
சிவகங்கை தொகுதியில் திமுக வேலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் கிடைத்திருக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.