Menaka Irani : பிரபல நடன இயக்குனரும், இயக்குனருமான ஃபரா கான் மற்றும் சஜித் கானின் தாயார் மேனகா இரானி இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார். இந்நிலையில் மேனகா இரானி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளார்.
Today Gold Rate : பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு 22 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Ramadoss : குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்கும் போது சமூக நீதியும், தொழிலாளர்களின் உரிமைகளும் நிரந்தரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Lady Gaga : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 16 நாட்களுக்கு போட்டிகளின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் விளையாட்டுகளைத் தொடங்குவதாக அறிவித்தார்.
சின்னக்குயில், கானக்குயில், வானம் பாடி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாடகியாக இருப்பவர் பி.எஸ். சித்ரா. நான்கு தசாப்தங்களாக ரசிகர்கள் மனதில் ரீங்காரமா்ய ஒலிக்கும் குரலாக இருக்கிறார்.
CM MK Stalin : தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்! சுயநலத்துக்காக - நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மீண்டுமொரு அர்த்தமுள்ள வலிமையான இரண்டாவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்படங்கள் காட்டும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு உலகெங்கும் இருக்கிறார்கள் உற்சாகமான ரசிகர்கள். ஹீரோ பறந்து பறந்து வில்லன்களை துவம்சம் செய்யும் காட்சிகளில் பார்வையாளன், தன்னையே ஹீரோவாகப் பார்க்கிறான்.
“எந்த ஒரு தொழிலும், வேலையிலும் கண்ணியம்தான் முக்கியம். இந்த திரைத் துறையிலும் கூட கண்ணியம் இல்லாத நிலை ஏற்பட்டால் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்” என்று நடிகை பார்வதி தெரிவித்தார்.
APJ Abdul Kalam: இந்தியாவின் கனவு நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அக்னி சிறகாய் நம்மிடம் தன்னம்பிக்கையே வளர்த்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது.
Director Selvamani: விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு போட்டிருந்தார்கள். அந்தக் கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது - செல்வமணி!
Myna Nandhini: “கடவுள் யாருக்குமே கொடுக்காத கஷ்டத்தை எனக்கு கொடுக்கிறார் என்றால், அவர் நான்தான் அப்படிப்பட்ட ஒரு கஷ்டத்தை தாங்குவேன் என்று நினைக்கிறார் என்று எடுத்துக்கொள்வேன். என்னுடைய மனநிலையையே அப்படியே மாற்றிக் கொண்டேன்.” - நடிகை மைனா!
Komatha En Kulamatha: தேவரின் வெற்றி படங்களில் ஒன்றுதான் கோமாதா என் குலமாதா. பசுவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது. இந்துக்களின் புனித விலங்காக விளங்கக்கூடிய பசுவை மையப்படுத்தி இந்த கதையை எழுதி உள்ளனர். எப்போதும் விலங்குகள் திரைப்படத்திற்கென தனி கதை உண்டு.
56 Years Of Thillana Mohanambal: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் 175 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
Kavimani Desigavinayagam Pillai: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பொது மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஷ்ரத்தா நாடகக் குழுவினர் புதிய நாடகத்தை இன்றும், நாளையும் (ஜூலை 27, 28) சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கில் நடத்த உள்ளனர்
தமிழகத்தின் அனைத்து போக்குவரத்துக் கழகத்திலும் 2014-ம்ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்இருந்து வந்தது.
தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழறிஞர்கள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது