பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியை இழந்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதி என்னென்ன காரணங்களுக்காக பதவி இழப்பை சந்திப்பார்கள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னாள் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகள்
இந்தியாவில் முதன்முதலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத் தான். 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ரஷீத் மசூத் பதவி வகித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நெல்லையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணக்குடி அருகே மருத்துவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் கைக்கடிகாரத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருகின்ற ஏப்ரல் 19, 2023 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தெரிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வலுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கும்பகோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கழுத்தில் பதாகை அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
பெண்களுக்கு தனி பட்ஜெட் என்பது பூர்வாங்க பணியில் உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும் அதை மேம்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சாலைக
சென்னை: சென்னை எழும்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநாகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளனர். ரூ.9.72 லட்சம் சொத்து வரி செலுத்ததாதை அடுத்து சென்னை மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துவரி செலுத்தாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இன்று வெற்றிபெறும் அணி வரும் 26ம் தேதி இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிற
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள
சேலம்: சேலம் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுதப் படை காவலர் காவல் நிலையத்திலிருந்து தப்பியோடினார். பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக உள்ள பிரபாகரன் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்தனர்.கைதான பிரபாகரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்றபோது காவல் நிலையத்திலிருந்து தப்பினார
மதுரை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும் என அமைச்சர் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் தமிழக அரசு ஆயிரம் மடங்கு உறுதியாக உள்ளதாக மதுரையில் பெரியசாமி பேட்டி அளித்துள்ளா
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம். | What to watch on Theatre & OTT: March third week movie releases and suggestions
கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியர்களான சூர்யா-ஜோதிகா இணையர் மும்பை மாநகரில் 9,000 சதுர அடியில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல். இருந்தாலும் இது குறித்து சூர்யா-ஜோதிகா தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ, பிரிட்டனில் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல். லிவர்பூலில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் சுயநினைவை இழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). ...
இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 398 புள்ளிகள் (0.69 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,527 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி131 புள்ளிகள் (0.77 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 16,945 ஆக இருந்தது.
டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை
கொல்கத்தா: எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் குற்றவாளிகள் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி அண்மை காலமாக காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் பாஸ் அல்ல காங்கிரஸ் கட்சி என்று அவர் கடும
புகார் கொடுத்தபோது, ஆரம், நெக்லேஸ்,கம்மல், வளையல் உள்ளிட்ட 60 சவரன் நகை, இரண்டு வைரநகை செட், நவரத்தின நகை செட் ஆகியவை காணவில்லை என்று ஐஸ்வர்யா கூறியிருந்தார். தற்போது நாங்கள் 100 சவரன் நகைகளை மீட்டிருக்கிறோம் என்று போலீஸார் கூறுகின்றனர்.
நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தாலும் அரசியலமைப்பின் 103ஆம் விதியின்படி குடியரசு தலைவர் தான் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய முடியும். தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால், அது செய்யப்படவில்லை என்கிறார் அபிஷேக் மனு சிங்வி.