பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியை இழந்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதி என்னென்ன காரணங்களுக்காக பதவி இழப்பை சந்திப்பார்கள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னாள் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகள்
இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 398 புள்ளிகள் (0.69 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,527 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி131 புள்ளிகள் (0.77 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 16,945 ஆக இருந்தது.
டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை
டெல்லி: நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். எம்.பி. பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி டிவீட் செய்தார். 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். &nb
கொல்கத்தா: எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் குற்றவாளிகள் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி அண்மை காலமாக காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் பாஸ் அல்ல காங்கிரஸ் கட்சி என்று அவர் கடும
Rahul Gandhi Ex-Member of Parliament: ராகுல் காந்தியின் பதவி நீக்கம் தொடர்பாக நாடு முழுவதும் கண்டனங்கள் வலுக்கும் நிலையில், ‘பாஜகவுக்கு எதிராக பாரத் ஜோடோ’ இயக்கத்திற்கு ஆதரவு வலுக்கிறது
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்வதாகவும். ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என அவர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். &nbs
டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்தி முதன்முறையாக மக்களவையில் கலந்துக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என
Rahul Gandhi vs MP Disqualification: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது... இதையடுத்து இந்திய அரசியல் களம் கொந்தளிப்பு நிலையை எட்டியது
ஏழு வயது குழந்தையை கொலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியும
புதுடெல்லி: சூர்ப்பனகையுடன் என்னை ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எ
கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா 2020 – 2021 கால கட்டத்தில் நாட்டில் உள்ள சிறைகளில் நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட கைதிகளுக்கு, உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் படி பரோல் / ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்ட கைதிகள், விரைவில் அந்தந்த நீதிமன்றங்களில் சரண் அடைய வே
சித்தூர் : சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சித்தூர் மாநகரத்தில் முக்கிய சந்திப்பான எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் தமிழ்நாட்டில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்கிறது.அதேபோல் ஏராளமான கிர
தன்பாக்: ஜார்க்கண்டில் கிளைடர் விமானம் வீடு மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்டத்தில் பர்வாடா விமான தலத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளைடர் விமானம் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. அவசரகால எச்சரிக்கை வருவதை விமானி உணர்ந்த அடுத்த வினாடியே கிளைடர் விமானம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சி வெள
டெல்லி: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பாஜக முயன்றதாக கார்கே குற்றச்சாட்டியுள்ளார். தேவைப்பட்டால் ஜன நாயகத்தை காக்க சிறைக்கும் செல்வோம் என அவர் தெரிவித்தா
டெல்லி: அதானியின் மெகா ஊழல் விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்கல் என்றும் அவர் விமர்சித்தா
டெல்லி: பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள
பெங்களூரு: பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர
அமிர்தசரஸ்: சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தான் புற்றுநோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமிர்தசரஸ் முன்னாள் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சித்து, கடந்த 1988ம் ஆண்டு நடந்த சாலை மறியல் வழக்கில் கடந்தாண்டு மே 20ம் தேதி முதல் ஓராண்ட
கொல்கத்தா: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாற்றியுள்ளனர் என மம்தா தெரிவித்தார
டெல்லி: தொடர்ந்து சண்டை செய்வோம் என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம
"இப்போதும் நான் உங்கள் முதுகில் எனது அழுக்கைத் துடைத்ததாகத்தானே சொல்வார்கள்" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.