"திருவள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழும் கதையாகவே இந்தப் படம் உருவாகிறது. இது திருவள்ளுவரோட பயோபிக்னு சொல்லிட முடியாது." - எ.பாலகிருஷ்ணன் | Director Balakrishnan talks about Thirukural Movie
'விசில் போடு' பாட்டு பிரசாந்த்தின் ஞாபகத்தை திருப்பிப் போட்டு இருக்கிறது. மறுபடியும் பிரசாந்தின் கம்பேக் நடக்கிறது என்றே தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டாக்காகியிருக்கிறது. | 90's Star Actor prasanth's cinema Journey and come back
'பத்து தல' படத்திற்குப் பின் இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கமிட் ஆகி நடிக்கிறார் சிம்பு. இரண்டுமே அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகின்றன என்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள். | The story behind Simbu joining Kamal Haasan's Thug Life movie
'கில்லி' படத்தில் நடிச்ச எனக்கே படத்தை 20 வருஷம் கழிச்சு பார்க்கிறப்போ ரொம்ப ஃப்ரஷ்ஷா இருந்துச்சு. மக்களுக்கு சொல்லவா வேணும்...| actor nagendra prasad interview about ghilli movie re release
பாண்டிராஜ், சிம்புதேவன், ராமகிருஷ்ணன், ஜெகன்நாத், சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தி எனப் பலரும் சேரனிடம் உதவியாளர்களாக இருந்த போது பிரியதர்ஷினியை வளர்த்தவர்கள் என்பதால், தங்கள் வீட்டுத் திருமணமாகவே அனைவரும் ஓடியாடி அனைவரையும் வரவேற்றனர். | Director Cheran's elder daughter Priyadharsini's wedding highlights
நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட புகழ் இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற மொழித் திரைப்படங்கள் எப்போதாவது வசூல் குவிப்பதுதான் வழக்கம். தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிறமொழி ஹீரோக்கள் நடித்த சில படங்கள், இப்படி ஹிட்டாகி இருக்கின்றன.
“ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பிட்காயின் மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எர்ணாகுளம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் மீது மரடு பகுதி காவல்து றையினர் புதன்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ‘கில்லி’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பாக ‘கில்லி’ பட நினைவுகளை இயக்குநர் தரணி பகிர்ந்துள்ளார்.
வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிக்கலாகவே அமைந்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றதன் காரணமாக ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி அதனை விரைவாக எட்டி இருந்தது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் மான்யூவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 4-11, 9-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.