Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Lok Sabha Elections: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
“எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே போட்டி வேட்புமனு தாக்கல் செய்தேன்” என்று கூறிய திருநெல்வேலி மக்களவை தொகுதி முன்னாள் எம்பி ராமசுப்பு தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா - அமெரிக்கா அறிக்கைப் போர்...
DMK Candidate Thamizhachi Thangapandiyan: தென்சென்னையில் இரயில்வே துறை சார்ந்து தான் மேற்கொண்ட பணிகள் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
புளியங்குடி அருகே முந்தல் அருவி நீர் பங்கீட்டு உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி, திருவேட்டநல்லூர் ஊராட்சியில் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி
இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.