``நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பது போல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ.க பதில் சொல்லியே தீர வேண்டும்." - ஸ்டாலின் | TN CM Stalin slams BJP Alliance led central govt over union budget
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள். | tamilnadu CM Stalins boycotts NITI aayog meeting
``காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையில், நாளுக்கு நாள் அழிக்கப்படும் பொதுமக்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் அப்பாவி குழந்தைகளுக்காக இனி குரல்கொடுத்தால் மட்டும் போதாது." - பிரியங்கா காந்தி | Israel PM Netanyahu is a barbaric man, Congress leader Priyanka Gandhi slams
பெங்களூருவில் கிரிதி குமாரி என்ற பெண்ணை கொலை செய்த அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிரிதி குமாரி தங்கும் விடுதியி
மகாராஷ்டிரத்தில் நான்கு மாடி அடுக்ககம் இடிந்து விழுந்தது. மகாராஷ்டிரத்தின் நவி மும்பையில் சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி அடுக்ககம் இன்று (ஜூலை 27)
இந்த ஜூலை மாதம் கடைசி வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் படைப்புகள் இவைதான். | Raayan deadpool wolverine July 2024 last week Theatre and OTT releases
Actor Ajith Kumar Collaboration With Prashanth Neel : நடிகர் அஜித் குமார், கன்னட திரையுலக இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஒரு படத்தில் இணைவதாக தகவல் வெளியானதை அடுத்து, இது குறித்த தகவலை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அதிகாரபூர்வமாக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள
Do you know how much does Raayan Collected on Day 1 | நேற்று உலகெங்கிலும் தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படம் செய்த முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது..
Actor Chiranjeevi Shared his photo with his Grand Daughter Klin kaara | பிரபல நடிகர் சிரஞ்சீவியின் பேத்தியும் நடிகர் ராமச்சரண் மகள் க்ளின் காராவை பாத்துருக்கீங்களா? எவ்வளவு அழகு.. சிரஞ்சீவி பகிர்ந்த போட்டோ..
தமிழ்நாடு: கும்முடிப்பூண்டி அருகே இரு வாகனங்களை மறித்த திருவள்ளூர் தனிப்படை போலீசார் வாகனங்களை சோதனையிட்டதில், அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,800 கிலோ குட்காவை கண்டுபிடித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதற்கும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக 12 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர் மதுரை கப்பலூர் பகுதியைச் சேர்ந்த மக்கள். இந்தப் பிரச்னையின் முழு பின்னணி என்ன?
நவி மும்பையின் ஷாபாஸ் கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சனிக்கிழமை தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேஜர் ரேங்க் அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
ஓய்வுபெறும் அக்னிவீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத், ஒடிசா உள்பட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன. கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 25வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும்நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Suryakumar yadav : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோரில் யார் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.