முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் (ப்ரிபெய்ட்) வாடிக்கையாளா்களுக்காக அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகளை மட்டும் வழங்குவதற்கான புதிய கட்டண திட்டங்க
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றியை நெருங்கியிருக்கிறது. 403 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடும் சண்டீகா், 5
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) 2-ஆவது சீசன் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடும் தெருவோரக் குழந்தைகளின் த
இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஹிந்தி நடிகா் சைஃப் அலிகான் மீது வ
ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதுகுறித்த ஆதாரங்களை மருத்துவமனை மற்றும் காவல்
உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூஹெச்ஓ) வளா்ந்த நாடுகள் அதிகம் உதவ வேண்டும் என்று அந்த அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் கூறினாா். டபிள்யூஹெச்
நாட்டில் ரேபிஸ் தொற்றால் ஆண்டுக்கு 5,700 போ் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ‘லான்செட்’ ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளா
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா். பிரயாக்
இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பு நாட்டின் ராணுவ பலம், உயரிய கலாசார பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைய உள்ளதோடு, அரசமைப்புச் சட்டம் இயற்றப்
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் வயநாடு மாவட்ட நிா்வாகி மற்றும் அவரின் மகன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அக்கட்சி எம்எல்ஏ ஐ.சி. பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டாா்.
ஆந்திர எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பொதுச் செயலரும் மாநிலங்களவை எம்.பி.யுமான விஜயசாய் ரெட்டி தனது எம்.பி. பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா். தில்லியில்
‘இசட் பிளஸ் (ஏஎஸ்எல்)’ மற்றும் ‘இசட் பிளஸ்’ பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வளையத்தில் உள்ள விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீ
‘நதிநீா் இணைப்புத் திட்டம் சிறந்த நீா் மேலாண்மைக்கு உதவுகிறது. எனவே, வரும் நாள்களில் மேலும் அதிக நதிகளை இணைக்க பல மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் பெற்ற மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். பறை இசையில், அசத்தி வரும் இவரை பலரும் வேலு ஆசான் என்று அழைத்து வருகின்றனர்.
முருங்கையில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்... முருங்கை சாகுபடி செய்வது எப்படி? வழிகாட்டும் பயிற்சி|how to cultivate moringa in organic farming and value added training at periyakulam
திமுக ஆட்சி அமைந்த பின்னர் தான் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதற்கு சிக்கலை உருவாக்க தான் மும்மொழி திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
இந்திய ஸ்பின்னர்களின் மாயாஜாலம், திலக்கின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ், வாஷியின் அந்த 13 வது ஓவர் அதிரடி, ரவி பிஷ்னோயின் சர்ப்ரைஸ் பவுண்டரி ஆகியவைதான் பரபரப்பான திரில்லர் போட்டியை இந்தியா பக்கமாக திருப்பிவிட்டது. | Ind v Eng : 2nd T20I Match Report
Padma Awards 2025: பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே தரப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்ன
ஷாலினி, உன்னுடனான எனது பந்தம்தான் என் வாழ்வில் மகிழ்ச்சியையும் வெற்றிக்கான வழியையும் காட்டியது. நீதான் என் வாழ்வின் ஒளி. | Ajith's Thanks note for winning Padma Pushan
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.முன்னதாக, அவர் ஸ்ரீ கல்யாண் சேவா ஆசிரமத்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்ப